முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 836

 நீ கரிகாலன் தந்த சொர்ணம் அய்யா…! ஒர் களத்திலே பல வர்ணமாய்…!



வேங்கைகளின் மூத்ததளபதியே…! வீரத்தின் மறுவுருவே…!

நீ கரிகாலன் தந்த சொர்ணம் அய்யா…!

ஒர் களத்திலே பல வர்ணமாய்…!



வேங்கைகளின் மூத்ததளபதியே…! வீரத்தின் மறுவுருவே…!

நீ கரிகாலன் தந்த சொர்ணம் அய்யா…!

ஒர் களத்திலே பல வர்ணமாய்…!

வேங்கைகளின் மூத்த தளபதியே

உறுதியின் உருவாய் பிறந்தவனே செங்குருதியில் அடிக்கடி குளித்தவனே

உறுதியின் உருவாய் பிறந்தவனே செங்குருதியில் அடிக்கடி குளித்தவனே

நீ கருவியை எடுத்தால் பகை முறியும் உன் பேராற்றலில் எதிரி சதி முறியும்

நீ கருவியை எடுத்தால் பகை முறியும் உன் பேராற்றலில் எதிரி சதி முறியும்

வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே

நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்

வேங்கைகளின் மூத்த தளபதியே

உந்தன் பார்வையில் வந்திடும் எதிரிக்கு காச்சல்

உந்தன் வீரத்தில் உயர்ந்தது தலைவரின் கரங்கள்

உந்தன் துணிவுகள் விடுதலைப்போரின் புலங்கள்

வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே

நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்

வேங்கைகளின் மூத்த தளபதியே

தலைவனை இமைபோல் காத்திருந்தால் தமிழ் ஈழத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றாய்

தலைவனை இமைபோல் காத்திருந்தால் தமிழ் ஈழத்தின் தூணாய் நிமிர்ந்து நின்றாய்

நீ செந்தமிழருக்காய் உருகும் மெழுகே சீருடை சிங்களத்தின் மூர்க்கழுகே

நீ செந்தமிழருக்காய் உருகும் மெழுகே சீருடை சிங்களத்தின் மூர்க்கழுகே

வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே

நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்

வேங்கைகளின் மூத்த தளபதியே

உந்தன் செவ்விழியில் ஒளி எங்கே நீ ஓங்கி விடும் அந்த மூச்செங்கே

உந்தன் செவ்விழியில் ஒளி எங்கே நீ ஓங்கி விடும் அந்த மூச்செங்கே

பகைவர்கள் பணியும் தோற்றமெங்கே இங்கு நினைக்கையிலே வெந்து தவிக்கின்றோம்

இங்கு நினைத்து நினைத்து எரிகின்றோம்

பகைவர்கள் பணியும் தோற்றமெங்கே இங்கு நினைக்கையிலே வெந்து தவிக்கின்றோம்

இங்கு நினைத்து நினைத்து எரிகின்றோம்

வேங்கைகளின் மூத்ததளபதியே வீரத்தின் மறுவுருவே

நீ கரிகாலன் நந்த சொர்ணம் அய்யா ஒர் களத்திலே பல வர்ணமாய்

வேங்கைகளின் மூத்த தளபதியே




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?