முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 904

 அந்தரங்கமான’ ஃபோட்டோஸ் எடுத்து வச்சு மிரட்டுறாரு…! ‘முன்னாள் அமைச்சர் மீது…’ பரபரப்பை ஏற்படுத்திய ‘நாடோடிகள்’ பட நடிகை!



அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தன்னை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டுவதாக நாடோடி பட நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மணிகண்டன். கடந்த சில வருடங்கள் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதன்மூலம் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது


இந்நிலையில் தற்போது நாடோடிகள் படத்தில் அறிமுகமான நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார்


அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதலில் அமைச்சர் என்னை பாலியல் வன்புணர்ச்சி செய்தார். அதன்பின் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் நெருங்கி பழகினார்.


நாங்கள் பழகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தத நிலையிலும், திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். அதோடு நாங்கள் தனியே இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்தும் வைத்திருந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால், அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட போவதாகவும், கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மிரட்டுகிறார்.


அவரிடம் இருக்கும் எனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும். அத்தோடு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நடிகை சாந்தினி கூறியுள்ளார்.


மலேசியாவை சேர்ந்தவர் நடிகை சாந்தினி 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?