முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 875

 ரெஜினாவுக்கு இத செஞ்சா மட்டும் பிடிக்காதாம்.. இந்த மாதிரி பசங்களை தான் ரொம்ப பிடிக்குமாம்!



கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் பிரபலமானார் அதற்கு காரணம் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.   தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வந்த ரெஜினா அதன் பிறகு தமிழிலும் எப்படியாவது நிரந்தரமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என நினைத்து மாநகரம் போன்ற ஒருசில கதையம்சம் உள்ள படங்களில் நடித்தார்.

 

எப்போதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினாவிடம் ரசிகர்கள் பல கேள்வி கேட்பது வழக்கம். அதே போல் அவரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.  தற்போது ரெஜினாவிற்கு இந்த ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது என அவரது நம்பகத்தன்மை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கல்லா கட்டி வரும் நடிகைகளில் ரெஜினா ஒரு முக்கியமானவர்.


இவருக்கு ஈகோ உள்ள பசங்களை சுத்தமாக பிடிக்காதாம். அதேசமயம் உண்மையும் நேர்மையும் உள்ள  பசங்களை அதிகம் பிடிக்குமாம். இவர் சொல்வதைப் பார்த்தால் விரைவில் திருமணம் செய்து விடுவார் என பலரும் சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?