முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 855

 தமிழர்களுக்கு என் மீது குரோதமில்லை - மார்தட்டும் சரத் பொன்சேகா



ஸ்ரீலங்கா அரச படையினர் போரினை வெற்றிகொண்டு சுதந்திரத்தை வழங்கியதன் காரணமாகவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக நாடாளுமன்றத்திற்கு வரமுடிகிறது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காகவே ஆயுதமேந்தி போராடினார்கள் என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஒருசில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கருத்து வெளியிடப்பட்டதால் தாம் கவலையடைவதாகவும் சரத் பொன்சேகா கூறினார்.


நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை யுத்தவெற்றியை நினைவுகூரும் வகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உரையாற்றினார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,


முழு இலங்கைக்கும் சமாதானத்தை ஏற்படுத்தவும் அதேபோல வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தவுமே போரை முன்னெடுத்தோம் என்பதை இங்கு நினைவுப்படுத்துகின்றேன்.


அதற்காகவே 2010ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கிய முன்னாள் இராணுவத் தளபதியான என் மீது குரோதம், கோபமின்றி எனக்கு வாக்களித்தனர்.


எனினும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்றத்திற்குள் - தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்காகவே ஆயுதமேந்திப் போராடினார்கள் என்பதைத் தெரிவித்தனர்.


இந்த கருத்து தொடர்பாக நான் மிகவும் கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?