முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 873

 கோவிட் பேரிடர் கால நிதியாக ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு 55 லட்சம் டொலர்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.



இந்து சமூத்திர பிராந்திய நாடுகளில் பரவலடைந்துள்ள கோவிட் தொற்றினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் ஒரு அங்கமாக இந்த உதவி வழங்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.


படகுப் பயணங்களை முறியடிப்பதற்கு இலங்கைக்கு ட்ரோன்களை வழங்கியுள்ள ஆஸ்திரேலியா!

கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கைக்கு ஆஸ்திரேலியா புதிதாக அறிவித்துள்ள 55 லட்சம் டொலர்களுடன் மொத்தம் ஒரு கோடி 17 லட்சம் டொலர்களை வழங்கியுள்ளது.


கோவிட் பேரிடரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை அதனை எதிர்த்து போராடி பாதுகாப்பான சூழலை மீளக்கொண்டுவருவதற்கு ஆஸ்திரேலியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ள இந்த புதிய நிதி அதன் ஒரு அங்கமே எனவும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் David Holly தெரிவித்துள்ளார்.


இதுதவிர நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய அரசு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் டொலர்களை கோவிட் பேரிடர் கால நிதியுதவியாக வழங்கியுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?