முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 898

 இலங்கைக்குள் ஊடுருவியுள்ள 3 நபர்கள்- அமெரிக்க பெண்டகன் விடுக்கும் சிவப்பு எச்சரிக்கை !


அமெரிக்காவால் பிடிக்க முடியாத, மேலும் கண்கானிப்பில் உள்ள முக்கிய தீவிரவாதிகளின் நண்பர்கள் சிலர் இலங்கை சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் இவர்கள் இந்தியா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்றுள்ளதாக அமெரிக்க பெண்டகன் மற்றும் CIA நிறுவனங்கள் நம்புகிறது. இதனை அடுத்து அமெரிக்க அரசுக்கு வழங்கப்பட்ட ஒரு ரகசிய தகவலை மையமாக கொண்டு. அமெரிக்க அரசு இலங்கையில் உள்ள தனது அமெரிக்க தூதுவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது.

 

இலங்கையில் சில வேளைகளில் தாக்குதல் நடத்தப்பட கூடும் என்றும். இதனால் அமெரிக்க தூதுவர்கள் வெளியே செல்வது நல்லது அல்ல என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் சூசகமாக கையாண்டுள்ள அமெரிக்க அரசு. தனது குடி மக்களை கொரோனாவைச் சாட்டி எச்சரித்துள்ளதே தவிர. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குடி மக்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையையும் அமெரிக்கா விடுக்கவில்லை.


அமெரிக்கா கண்காணித்து வரும் சில முஸ்லீம் பயங்கரவாதிகளின் , நண்பர்கள் எவ்வாறு இந்தியா சென்று ஊடுருவினார்கள் என்பது பெரும் கேள்விக் குறி. ஏன் எனில் இதன் பின்னணியில் இந்தியா உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இலங்கை விடையத்தில் இந்தியா தற்போது மிகவும் மெளனம் காத்து வருவதும். இது புயலுக்கு முந்தைய அமைதி என்று கூறவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இலங்கை தொடர்பாக சில மட்டுப் படுத்தப்பட்ட தகவல்களே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?