முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 819

 கிழக்கு மாகாணத்தில் முக்கிய பதவியில் இருந்த பெண்மணி கொரோனாவால் மரணம்



கிழக்கு மாகாண தொல்பொருள் திணைக்களத்தின் அலுவலகமான அம்பாறையில் இருந்த அனுராதா பிரியதர்சினி எனும் பெண்மணி கொரோனா தொற்றினால் அம்பாறை கொரோனா விசேட சிகிச்சை பிரிவில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.


இவரை பற்றி அவரது சக உத்தியோகத்தர் புகழாரம் சூட்டுகையில்,


வடகிழக்கில் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையீடு பிரச்சினை மத்தியில் தான் கிழக்கு தொல்பொருள் திணைக்களத்தில் கடமையாற்ற விரும்பி தாமே இந்த பொறுப்பினை ஏற்று தமிழ் முஸ்லிம் பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பகுதியாக பிரகடனம் செய்வதில் முன்னின்று அர்ப்பணிப்புடன் கடமையாற்றி அவர்களது இனத்திற்கு பற்றுடன் செயலாற்றியதாக கூறியுள்ளார்கள்.


எது எப்படி இருப்பினும் மரணித்தவரை பற்றி நாம் அவதூறாக கூற முற்படவில்லை ஆழ்ந்த இரங்கல்களும் ஆத்மசாந்தியடைய பிரார்த்திப்போம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?