முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 829

 கண்ணீர் விட்டு கதறி அழும் ராஷ்மிகா மந்தனா.. எல்லாத்துக்கும் இவங்க தான் காரணம்



தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படமான கீதாகோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.  இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு வசூலை பெற்றது. ஆனால் ராஷ்மிகா மந்தனா எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை.

 

அதனாலே அம்மணி போங்க தம்பி இனிமேல் உங்க சைடு நான் வரல என சொல்லிவிட்டு அப்படியே தெலுங்கு படத்திற்கு ஓடிப் போய்விட்டார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் அதிகமான படங்களில் நடிப்பதால் அங்கே இருக்கும் நபர்கள் இவர் ஒரு படத்துக்கு 2 கோடி 3 கோடி சம்பளம் வாங்குகிறார் என பீதியைக் கிழப்பி உள்ளனர்.


ராஷ்மிகா மந்தனா அதிக அளவில் பணம் வைத்திருப்பதாகவும் நிலம் மற்றும் ஆவணங்கள் ரொக்கமாக இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.  சும்மா இருப்பார்களா நம்ம இன்கம்டாக்ஸ் ஊழியர்கள் உடனே காரை எடுத்துக்கொண்டு ராஷ்மிகா மந்தனா வீட்டிற்கு போய் சோதனை செய்துள்ளனர். ஆனால் இறுதியாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.


இதைப்பற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு நான் 2 கோடி எல்லாம் கண்ணில் கூட பார்த்ததில்லை என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?