முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 833

 சிட்னி நகரின் வட மேற்குப் பகுதியிலுள்ள புற நகர் Bella Vistaவில், சாலைப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் Seatbelt அணியாமல் ஒருவர் வாகனம் ஓட்டுவதை அவதானித்து, அவரை வழிமறித்தனர்.



Circa Boulevarde என்ற தெருவில், Toyota Camry ஒன்றை ஓட்டிச் சென்றவர் Seatbelt அணியவில்லை என்பதை அவதானித்த சாலைப் போக்குவரத்து கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், அந்த வாகனத்தை நிறுத்தி, ஓட்டுனருடன் பேச்சுக் கொடுத்தது மட்டுமின்றி, வாகனத்தையும் சோதனையிட்டார்கள்.


வாகனத்தினுள் $75,000 ஒளித்து வைக்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

39 வயதான ஓட்டுனரைக் கைது செய்து, Castle Hill காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர் மேல் வழக்குப் பதிவானது.  அதைத் தொடர்ந்து அவரது வீட்டையும் சோதனை செய்ய உத்தரவு பெறப்பட்டு, Bella Vistaவிலுள்ள தொடர் அடுக்குமாடி குடியிருப்பில் தேடுதல் நடத்தப்பட்டது. 


அங்கே மேலதிகமாக $650,000 கண்டெடுக்கப்பட்டது.

குற்றச் செயல் மூலம் இந்தப் பணம் இவரது கைகளுக்கு வந்துள்ளது என்று காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.  குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்த இந்த வாகன ஓட்டி, Parramatta உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.  கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விசாரணையின் பின்னர் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?