முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 850

 இலங்கையில் மொத்த கொரோனா மரணங்களில் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது



இலங்கையில் நேற்றைய (18) தினம் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளார்.


இதற்கமைவாக ,இலங்கையில் இதுவரையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 இல் இருந்து 1015 ஆக அதிகரித்துள்ளது.


இது கொரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் இலங்கையில் ஒரே நாளில் பதிவாகிய அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கையாக அமைந்துள்ளது.


இதில் இரத்தினபுரிப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவன் கொவிட் நியூமோனியா காய்ச்சலினால் மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தெமட்டக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் கொவிட் நியூமோனியா காரணமாக மரணித்துள்ளார். அதேவேளை, றாகம பிரதேசத்தைச் சேர்ந்pத 38 வயதுப் பெண் நீரிழிவு மற்றும் கொவிட் நியூமொனியா காரணமாக மரணித்துள்ளார். மரணித்த ஏனைய 31 பேரும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?