முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 828

 லண்டனில் சர்வ சாதாரணமாக நடக்கும் கத்திக் குத்துகள்: தமிழர்களே ஜாக்கிரதை !



பிரித்தானியாவில் லாக் டவுன் நேரத்தில் குறைந்திருந்த குற்றச் செயல்கள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. லண்டன் தெருக்களில் தினம் பல கத்திக் குத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இதில் ஆள் மாறாட்டத்தில் வேறு நபரை குத்துவது. போதைப் பொருட்கள் பாவித்து விட்டு, தெரியாத ஒரு நபரை வேண்டும் என்றே தாக்குவது என்று பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தமிழர்களே இரவு நேரத்தில் உங்கள் பிள்ளைகளை, அதுவும் இளைஞர்களை வெளியே அனுப்புவது கூட தற்போது ஆபத்தான ஒரு விடையமாகவே உள்ளது.. ஏன் எனில்…

 

என்ன நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது. நேற்று இரவு(14) இம்பீரியல் காலேஜ்க்கு அருகாமையில் அக்டன் என்னும் இடத்தில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கே உள்ள செயின்ஸ் பெரியில் வேலை செய்த தமிழர் ஒருவர் குறிப்பிடுகையில். போதையில் சென்ற 3 பேர் கொண்ட கறுப்பின இளைஞர் குழு ஒன்று, சும்மா தமது தெனாவட்டை காட்ட அங்கே நின்ற அப்பாவி ஒருவரை கத்தியால் குத்தினார்கள் என்று அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?