முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

d 791 தமிழீழப்பகுதியில் அதிகரிக்கும் சாலைவிபத்துக்கள்

யாழில் பேருந்தை முந்தி செல்ல முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்! யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பூதர்மடம் பகுதியை சேர்ந்த தவசீலன் வினோயன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழில் பேருந்தை முந்தி செல்ல முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்! | Young Man Who Tried To Overtake A Bus இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து அச்சுவேலி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை கோப்பாய் பூதர்மட சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

d 790 சிங்களவர் மனநிலையில் மாற்றம்

பிரபாகரன் எனது அண்ணன்! சிங்களப் பெண்மணியின் உருக்கமான பதிவு (காணொளி) “நான் விடுதலைப் புலிகளின் தலைவரின் தங்கை” என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்கள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மிகவும் நல்லவர். காரணம் ஒரு தவறு நடந்தால், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார். உதாரணமாக, வித்தியாவின் படுகொலை விவகாரத்தில் இன்னமும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரபாகரன் இருந்திருந்தால் உடனடி தீர்வு கிடைத்திருக்கும். அப்படியான தவறுகளும் இனிவரும் காலங்களில் நடந்தும் இருக்காது. நான் எல்லோரிடமும் கூறுவேன் பிரபாகரனின் தங்கச்சி என்று. அரசாங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் இடையில் தான் குழப்பம் ஏற்பட்டிருந்தது. எங்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் குழப்பம் ஏற்படவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர் மாத்திரமன்றி நேர்மையானவரும் கூட. ஒரு தவறுக்கு உடனடியாக தண்டனை வழங்க கூடிய ஒருவர். ஆனால் எங்களுடைய அரசாங்கம் வழக்கு விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் இறக்கும் வரையும், இறந்த பின்னும் அந்த வழக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது” - என்ற

d 789 சிங்களவர்களிற்கு ஒற்றை ஆட்சிக்கு அங்கிகாரம் வழங்கிவிட்டு அவர்கள் பிளை விடுவது போல் நடிக்கும் சிறிதரன் எம்பி

தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சி : உண்மையை விரைவில் பகிரங்கப்படுத்துவேன் என்கிறார் சிறிதரன் பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் இனவாதத்தைக் கருப்பொருளாகக் கொண்டு செயற்படுகிறது. நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை, அரசமைப்பு பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பரிந்துரைகளை முன்வைக்க சர்வதேச நாணய நிதியம் ஏன் அவதானம் செலுத்தவில்லை. தமிழர்களின் காணிகளை சீனாவுக்கு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்வரும் நாள்களில் பகிரங்கப்படுத்துவேன் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில் – சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் சபைக்கு இரண்டு பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் சாதக மற்றும் பாதக விடயங்கள் தொடர்பில் நாடபாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றிருந்தால் முரண்பாடற்ற ஒருமித்த தீர்மானத்தை எடுத்திருக்

d 788 தமிழீழ மக்கள் அரசியல் தலைவர்கள் தொடர்வாக அவர்களின் செயல்பாடுகளை பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் கஜேந்திரன்,?

ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு! ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தவிர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் 13வது திருத்தம் தொடர்பாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 13ஆம் திருத்தம் ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு! | Eelam Sri Lanka Tamil Protest சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பான வகையில் ஈழத் தமிழர்களின் விடயங்களை மனோ கணேசன் கையாள்வதாக சாடினார். தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்துக்கட்சிகளும் தமிழ் மக்களுக்கு அப்பட்டமான பொய் முகங்களை காட்டிவருகின்றன. எனவே தமிழ் மக்கள் இதனை சரியாக

d 787 சிங்களக்கைக்கூலி தான் நான் என்பதை நிரு வித்தசேனாதி

விடுதலைப் புலிகள் என்பது அவமானமா? மாவையின் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை !! அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்து ஒன்று பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை 'புலி' என வர்ணிப்பது எங்களுடைய இனத்தை அவமதிக்குபடியான செயல் என்று மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்த விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது. 'புலிகள்தான் தமிழர்கள் தமிழர்கள்தான் புலிகள்' என்றும், 'விடுதலைப்புலிகளே தமிழர்களின் ஏகபிரதிநிதிகள்' என்றும் கூறி தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரித்து நாடாளுமன்றம் சென்ற தமிழரசுக் கட்சி, இன்றைக்கு அனைத்தையுமே மறந்து சானக்கியனை விடுதலைப் புலி என்று கூறியதை ஒரு அவமானமாகப் பார்ப்பது வியப்புக்கு உரியதான இருக்கின்றது. இத்தனைக்கும் சாணக்கியனே தன்னை விடுதலைப் புலி என்று கூறியதை ஒரு பெருமைக்குரிய விடயமாகத் தான் கருதுவதாக நாடாளுமன்றில் தெரிவித்திருந்த நிலையில், அந்தக் கூற்றை ஒரு அமானமாகக் கருதுவதாக தமிழ

d 786 தமிமீழப்பகுதியில் தொடரும் படுகொலைகள் பின்னால் சிங்களக்கைக்கூலிகளா?

மீண்டும் தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்; ஐயர் வெட்டிக்கொலை!(Photos) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஐயர்) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது மீண்டும் தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்; ஐயர் வெட்டிக்கொலை!(Photos) | Shocking Incident In Tamil Area Iyer Killed பொலிஸார் விசாரணை இந்தச் சம்பவம், இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் ஐய்யர், மனைவி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த உறவினர் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, ஐய்யரின் மனைவியையும் வயதான உறவினரையும் கை, கால்களை கட்டி, வாயும் கட்டி வைத்துவிட்டு, ஐய்யர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வீட்டுக்குள் நுளைந்த இரு சந்தேகநபர்களும் முகத்துக்கு துண்டுகளை கட்டி, கையில் வாள், பொல்லுகள் கொண்டுவந்ததாக சம்ப

d 785 தவறான வளியில் எவருவரும் செல்ல வேண்டாம்

போதைப்பொருள் கடத்தல்: சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் சிங்கப்பூரில் கஞ்சா கடத்திய வழக்கில் தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. suppiah.jpg Tangaraju Suppiah Credit: Public Domain போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது. சிங்கப்பூரை சேர்ந்த தங்கராஜு சுப்பையா, 2013 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 1 கிலோ கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சிங்கப்பூர் அரசு இவருக்கு 2018 ஆம் ஆண்டு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. Advertisement இத்தீர்ப்புக்கு எதிராக அவரது குடும்பத்தினர் செய்த கடைசி நேர மேல் முறையீடுகளை சிங்கப்பூர் நீதிமன்றங்கள் நிராகரித்து விட்ட நிலையில், இன்று அவருக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தலுக்கு மரண தண்டனை விதிப்பதா என, தங்கராஜுவின் மரண தண்டனை சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையும் தங்கராஜுவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்கும

d 784 தமிழீழப்பகுதியில் தொடர் கொழ்ழை

யாழ் மல்லாகத்தில் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை: ஒருவர் அதிரடி கைது யாழ் மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடு ஒன்றை உடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 23 வயதுடையஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டு சம்பவம் நேற்று முன்தினம் (25-04-2023) செவ்வாய்க்கிழமை பட்டபகலில் இடம்பெற்றுள்ளது. யாழ் மல்லாகத்தில் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை: ஒருவர் அதிரடி கைது | Jaffna Mallakam House Breaking And Jewelery Theft சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டன என்று தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, மல்லாகத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த போது வீடுடைத்து நகைகள் திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.

d 783 எரிந்த சுவட்டில் இருந்து ஒரு அக்கினிக் குழந்தை

கருவறுக்கும் காத்திருப்பு ********************************* தடை போட்ட தாய் நிலத்தில் நடை போட்ட புலி வீரம் நிரை போல நரிகலெல்லாம் அலைமோதியது அதைப் பார்த்து படைபோல காடையர் களம் புகுந்த போதிலும்.....!! தளராது நகர்த்திய நம் வேழ முகன் பெரும் வீரம் இந்தியம் சீனமென எத்தனை படைகளப்பா....! சுற்றி வளைத்து சூதமைத்த நீங்கள் சுண்டெலிக் கூட்டமப்பா....!!! கரிய புகை அதிர்விலும் நிமிர்ந்து நின்ற எங்கள் சிறுத்தைகள் கரிய கந்தகம் கமழும் கரிகாலன் பிள்ளைகள் வீழ்ந்து வணங்கும் வங்கக் கடல் கரை கடந்தும் செல்லா எங்கள் உடல் களப் பலி காண நெருப்பாய் நிமிர்ந்த சன்னதர்கள்....!!! முள்ளிவாய்க்கால் பெரும் ஓலம் முற்றுப் பெறாது வரும் காலம் கத்தியெழும் கத்துக் கடல் இது கருக் கொண்டு பலி தீர்க்கும்.எட்டுத்திசையும் ஏறெடுக்கும் ஏட்டில் எங்கள் மறம் பதியும்...!!! ஈழத்தில் இருந்து _____ஆர். ஜெ.கலா_____

d 782 இவர்களின் செயல்பாடுகளைப்பார்த்தபின்னர்தான் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்

தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப தமிழீழத்தை அடைய ஏதாவது தொடர்ந்து செய்வார்களா என்பதை மக்கள் அவதானிக்க வேண்டும். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறையின் மக்கள் சந்திப்பு ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் சர்வதேசரீதியாக ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர், அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழீழ அரசியல் துறையினர் சர்வதேச ரீதியாக 8க்கும் மேற்பட்ட நாடுகளில் தமது பணிகளை முன்னெடுத்து வரும் இவ்வேளை, அவுஸ்திரேலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். மக்கள் சந்திப்பு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தமிழீழ அரசியல் துறையின் மக்கள் சந்திப்பு | Meeting Tamil Eelam Political Sector In Australia கடந்த 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு அவுஸ்திரேலியாவின் நியூசவுத்(NSW) மாநிலத்தில் உள்ள தூங்காபி (Toongabbie) நகரில் தமிழீழ அரசியல் துறையினரால் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. அவுஸ்திரேலியாவின் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் பரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பு அக வணக்கத்துடன் ஆரம்பமாகியது. சந்திப்பின் போது அரசியல்

d 781 இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறைகள்

06 வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர கடந்த 23ஆம் திகதி உத்தரவிட்டார். இதனையடுத்து மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சிறுமி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. ரமழான் பண்டிகையை கொண்டாட வந்த சிறுமி 06 வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Grandfather Severely Sexually Abused Granddaughter குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சகோதரன் மற்றும் தந்தையுடன் கல்லொலுவ பிரதேசத்தில் உள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கு ரமழான் பண்டிகையை கொண்டாட வந்ததாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர். சந்தேகநபர் கடந்த 21ஆம் திகதி இரவு வீட்டின் அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக

d 780 தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள் வீட்டுப்பிரச்சனை அதிகரிப்பு

இன்று தமிழர் பகுதியில் முடங்கும் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு நாட்டில் தமிழ் மக்களின் இன, மத, வாழிட அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய மாபெரும் ஹர்த்தால் நாளை இடம்பெறவுள்ளது. இன்று தமிழர் பகுதியில் முடங்கும் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Services That Will Suspended In The Tamil Region ஏழு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த இந்த ஹர்த்தால் அழைப்புக்கு வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை அளித்துள்ளனர். இன்று தமிழர் பகுதியில் முடங்கும் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Services That Will Suspended In The Tamil Region இந்த நிலையில் வடகிழக்கு மாகாணங்கள் முடக்கும் வகையில் இன்று (25-04-2023) ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை மூடப்பட்டு ஆதரவளிக்கப்படும் எ

d 779 இப்படியான உள் வீட்டுப் பிரச்சனை ஏற்பட்டால் தயவு செய்து புலம்பெயர் மக்களின் உதவியை நாடவும், தேவையற்ற உயிர் இளப்பை தவிர்க்கவும்,

காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவை எடுத்த மாணவன்! யாழில் சோக சம்பவம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவை எடுத்த மாணவன்! யாழில் சோக சம்பவம் | Student Suicide Because Couldn T Buy Shoes Jaffna குறித்த மானவன் இன்றைய தினம் (24-04-2023) இவ்வாறு தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மேலும், வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவை எடுத்த மாணவன்! யாழில் சோக சம்பவம் | Student Suicide Because Couldn T Buy Shoes Jaffna இந்த நிலையிலேயே மாணவன் விபரீத முடிவை எடுத்துள்ளார். மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்

d 778 தமிழர்களை திசை திருப்பும் சிங்களவர் தமிழ் எபிக்களை ஒரு போதும் நம்ப கூடாது

தமிழர்களை திசை திருப்பும் சிங்களவர்கள் - தமிழர் தாயகம் எங்கும் வியாபிக்கும் புத்தர் சிலைகள்! தமிழர்களை திசைதிருப்ப சிங்களவர்கள் முயல்வது நாம் அறிந்ததே, எனவே தமிழ் எம்.பிக்களை நம்பவேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இன்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அச் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்தின் முடிவிலும் தமிழர்கள் பொது வாக்கெடுப்புடன் கூடிய இறுதி அரசியல் தீர்வுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். குறுந்தூர் மலை, வெடுக்குநாரி, கிண்ணியா வெண்ணீரூற்று கிணறு, திருக்கோணேஸ்வரம், காணி அபகரிப்பு, இராணுவ முகாம்களைச் சுற்றி கொலைகள் என தமிழர் பிரதேசம் எங்கும் அராஜகங்கள் அரங்கேறுகின்றன. பொது வாக்கெடுப்பிற்கு அழைப்பு தமிழர்களை திசை திருப்பும் சிங்களவர்கள் - தமிழர் தாயகம் எங்கும் வியாபிக்கும் புத்தர் சிலைகள்! | Sri Lanka Vavuniya Missing Persons Protest Media தமிழர்

d 777 உன்மையான கொலையாழிகளை அரசாங்கம் பாதுகாக்கும்?

சிங்கள வெளியர்களின் நாடகம் ஆரம்பம் உன்மையான கொலையாழிகளை பாதுகாப்பதற்கான திட்டமா? நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்! நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை இரண்டு நாள்கள் காவல்துறை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்! | Jaffna Neduntheevu Murder Sl Police Investigation சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவு தலைமை காவல்துறை அதிகாரி மேனன் தலைமையிலான உதவி காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் என்

d 776 உணவு முறையில் கவனம் எடுக்கவும்

தப்பித்தவறியும் பாகற்காயுடன் இந்த உணவுப்பொருட்களை சாப்பிடாதீங்க! பொதுவாகவே காய்கறிகளில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் பாகற்காயை எடுத்துக்கொண்டால், அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. ஆனால், பாகற்காயுடன் அல்லது பாகற்காயை உண்டபின்னர் உண்ணக் கூடாத சில உணவுப் பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான காரணம் என்னவென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை பாகற்காகயுடன் உண்ணும்போது அது ஆபத்தான பொருளாக மாறுகிறது. அவை என்னென்ன பொருள் என்று பார்ப்போம். பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd image - Cholas Super Market வெண்டைக்காய் வெண்டைக்காய் மிகவும் சத்து மிகுந்த ஒரு காய்கறி என்றபோதிலும் அதை பாகற்காயுடன் சாப்பிடும்போது பல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd image - Yale Medicine பால் பாகற்காய் சாப்பிட்ட பின்னர் பால் குடித்தால், அது மலச்சிக்கல், வயிறு எரிச்சல் மற்றும் வலி போன்ற உணர்வை ஏற்படுத்தும். பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these

d 775 அழவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சி?

ஆபத்தை ஏற்படுத்தும் எலுமிச்சை ஜுஸ்... யாரெல்லாம் குடிக்கக்கூடாது தெரியுமா? கோடை காலம் என்றாலே அனைவரும் பிடித்த பானமாக மாறிவிடுவது எலுமிச்சை நீர். எடையைக் குறைப்பதிலும், செரிமான பிரச்சினையை சரி செய்வதிலும், உடம்பினை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும் இதில் சில தீங்குகளும் ஏற்படுகின்றது. வெயில் காலத்தில் எலுமிச்சை நீரை அதிகம் உட்கொண்டாலோ அல்லது உடல் எடையை குறைக்க கண்மூடித்தனமாக எலுமிச்சம்பழ சாற்றை பருகினாலோ சில பக்கவிளைவுகளும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் எலுமிச்சை நீரை அதிகமாக உட்கொண்டால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதுடன், பெப்டி அல்சர் உள்ளவர்கள் இதனை பருகினால் பெரும் ஆபத்து ஏற்படும். சிறுநீரின் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இந்த செயல்பாட்டில், பல எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் சிறுநீர் வழியாக வெளியேறுவதால், நீரிழப்பு ஏற்படுவதுடன், பொட்டாசியம் குறைபாட்டையும் ஏற்படுத்துகின்றது. வைட்டமின் சி ரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிப்படுத்துவதால், உள் உறுப்புகளை சேதப்படுத்தும். சிறுநீரக கற்கள் அபாயத்தையு

d 774 ரஷ்யாவின் நோக்கம் குறித்து பிரித்தானிய உளவுத்துறை தகவல்..!

ரஷ்யாவின் நோக்கம் குறித்து பிரித்தானிய உளவுத்துறை தகவல்..! உக்ரைன் படையெடுப்பிற்கான முக்கிய நோக்கங்களை பராமரிக்க ரஷ்யா போராடி வருவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனிய தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து இருந்தாலும் கிழக்கு பகுதி நகரங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கான முக்கிய நோக்கத்தை பராமரிக்க ரஷ்யா போராடி வருகிறது என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் நோக்கத்தில் விரிசல் MOD report Ukraine உக்ரைனை நாஜிகளுடன் ஒப்பிடுவதன் மூலம் ரஷ்யா தனது படையெடுப்பை நியாயப்படுத்த முயற்சித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் உக்ரைனில் "நாஜிக்கள்" இருக்கிறார்களா என்று வாக்னர் குழுமத்தின் உரிமையாளர் எவ்ஜெனி ப்ரிகோஜின் பகிரங்கமாக கேள்வி எழுப்பியதை குறிப்பிட்டு ரஷ்யாவின் நோக்கத்தில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியுள்ளதாக அந்த அ

d 773 நாட்டில் அறிமுகமாக தயாராகிறது ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

நாட்டில் அறிமுகமாக தயாராகிறது ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை! ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை இதுவரை பயன்பாட்டில் இல்லை. ஆனால் புதிய மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Man throwing mixed color pills in the air Man throwing mixed color pills in the air. The man is of caucasian ethnicity and is formally dressed in button down shirt and jacket. The scene is situated in a studio environment in front of black background. Location of the shoot is Sofia, Bulgaria (Eastern Europe). The picture is taken with SONY A7RIII camera. Source: iStockphoto / Media Trading Ltd/Getty Images/iStockphoto கருத்தரித்தல் என்று பார்க்கும்போது அதனால் ஏற்படக்கூடிய உடல், உள மற்றும் சமூக தாக்கங்களால் பாதிக்கப்படுவது பெண்தான் என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாகவே பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பெருமளவில் வாங்குகிறார்கள்; பயன்படுத்தப்படுகிறார்கள். இதை கிரமமாகவும் சரியாகவும் உட்கொள்ளும் பொறுப்பும் பெண்களையே சார்கிறது. பெண்களுக்கான வேறு கருத்தடை உபகரணங்கள் இருந்தபோதும் சௌகர்யம் கருதி மாத்திரைகளே பெருமளவில் பயன்படு

d 772 நெடுந்தீவுகொல்லப்பட்டவர்களின் விரம்?

நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின! யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின! | Jaffna Neduntheevu Murder Police Investigation 100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , உடற்கூற்று பரிசோதனைக்காக சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள் வெளியாகின! | Jaffna Neduntheevu Murder Police Investigation இரண்டாம் இணைப்பு நெடுந்தீவில் ப

d 771 இலங்கை பாதுகாப்பற்ற நாடு உங்களிற்கும் இந்த நிலை வரலாம் என பல தடவை தெரிவித்தபோதிலும் அலக்ஸ்சியமே இதற்கு காரணம் TML

யாழ்ப்பாணத்தை அதிர வைத்த கொலைச்சம்பவம்; வெளிநாட்டில் இருந்து வந்தோரும் உயிரிழப்பு; வெளியான திடுக்கிடும் தகவல் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படுகொலை இடம்பெற்ற வீடு கடற்படை முகாம் முன்பாகவே அமைத்துள்ளதாகவும், கடற்படை முகாம் முன்பாகவே படுகொலை எனின் அம்முகாம் எதற்கு? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இன்று நடைபெற்ற கோரப்படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை நடாத்தப்படவேண்டும். நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை அண்மித்தவாறு அமைந்துள்ள வீடொன்றில் இருந்து ஐவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை அதிர வைத்த கொலைச்சம்பவம்; வெளிநாட்டில் இருந்து வந்தோரும் உயிரிழப்பு; வெளியான திடுக்கிடும் தகவல் | Today S Murder Incident Shook Jaffna இவர்கள் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெடுந்தீவு – இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. கணவர் குமுதினி படகில் படுகொலை இச்ச

d 770 புதுக்குடியிருப்பு பகுதியில் பயங்கர விபத்து:

புதுக்குடியிருப்பு பகுதியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள குழந்தை இயேசு கோவில் - வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (21-04-2023) நண்பகல் குழந்தையேசு கோவில் பத்திமாதா சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்! | Puthukkudiyiruppu Street Accident Family Man Died இந்த விபத்து சம்பவத்தில் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாபிலவு பகுதியில் இருந்து வந்த கன்டர் வாகனம் வீதியை கடக்க முற்பட்ட உந்துருளியில் பயணித்தவரை மோதித்தள்ளியுள்ளது. விபத்திற்குள்ளான உந்துருளி தீ பற்றி எரிந்துள்ளது. காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் பயங்கர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த கு

d 769 பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி தமிழ் இளைஞன்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி - பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட உதவிய வழக்கில் அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த தமிழ் இளைஞரொருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த சுந்தர் நாகராஜன் என்ற நபரை, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் லண்டனில் வைத்து கைது செய்துள்ளனர். சமீபத்தில் பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸ் என்ற இடத்தில் ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பணப்பரிமாற்ற மோசடி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி - பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன் | American Immigrant Tamil Youth Arrested இவர் அமெரிக்காவில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் பணப்பரிமாற்ற மோசடிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், இவரை கைது செய்து நாடு கடத்தும்படி, அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்று, பிரித்தானிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியளித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில், பிரித்தானியா வ

d 768 பெண்களும் இப்படி செய்தார்களா?

யாழில் ஹோட்டல் உரிமையாளர் மீது பெண்கள் சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நபர் ஒருவரின் தலைமையில் வந்த பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. யாழில் ஹோட்டல் உரிமையாளர் மீது பெண்கள் சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல்! | The Incident That A Stir Last Nallur Jaffna தனிப்பட்ட பகை இந்நிலையில் தனிப்பட்ட பகை காரணமாக இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு இந்த நாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழில் ஹோட்டல் உரிமையாளர் மீது பெண்கள் சாணி தண்ணீர் ஊற்றி தாக்குதல்! | The Incident That A Stir Last Nallur Jaffna இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர் பகுதியில் உள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்றிவு 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி , ஹோட்டல் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி

d 767 அரசியலில் குதிக்கும் பாஸ்கரன் கந்தையா!! காரணம் இவர்களே | Baskaran Kandia...

எல்லா தவறுகளுக்கும் காரணம் இவர்களே..! சாமான்ய ஈழத்தமிழனின் இன்று தமிழர்களிடம் இருக்கும் பலம் என்பது டயஸ்போரா தான் என ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், இங்கு இருந்து போர் காரணமாக குடிபெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் கணிசமானவர்கள் தாய் மண் மீதும், தாய் மண்ணில் வசிக்கும் மக்கள் மீதும் பற்றுடன் இருக்கின்றார்கள் எனக் கூறியுள்ளார். அரசியல் தலைமைகள் ஒன்றுசேர்ந்து கட்டமைப்பாக இருப்பார்களேயானால், ஒரு அமைப்பை உருவாக்கி குடிபெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் கணிசமானவர்களிடம் உதவிகளைப் பெற்று தாய் மண்ணின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முனையலாம் என அவர் கூறுகிறார். மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “ எங்களுடைய இனத்திற்கு என்று ஒரு செயல் வடிவ திட்டம் (கட்டமைப்பு) இல்லை. முதலில் எமது இனத்திற்கு என்று ஒரு செயல்வடிவ திட்டம் உருவாக்கப்பட வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும், அதனைத் தொடர வேண்டும். எமது அரசியல் தலைமைகள் அதனை உறுதிசெய்ய வேண்டும்

d 766 தமிழீழப்பகுதியில் தொடரும் பாலியல் பிரச்சனைகள்,

யாழ் பெண்கள் பாடசாலையின் ஆசிரியரால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிபரிடம் முறைப்பாடு யாழ் பெண்கள் பாடசாலையின் ஆசிரியரால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! | Girls School Teacher Sexually Harasses Students உயர்தர வகுப்பில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பெற்றோரும் அதிபரிடம் இந்த விடயம் சம்பந்தமாக முறையிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என்று பெற்றோரிடம் அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தரம் ஒன்றிலிருந்து குறித்த பாடசாலையில் கற

d 765 தனது பெரும்பாண்மையை நிருவித்த மெல்பன்

மக்கள்தொகையில் சிட்னியின் 100 ஆண்டுகால சாதனையை முறியடித்தது மெல்பன்! 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இருந்த சிட்னியை, மெல்பன் முந்தியுள்ளது. People in Federation Square, Melbourne. Australia, Victoria, Melbourne. Federation Square illuminated at dusk Credit: Scott E Barbour/Getty Images ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் 2021ம் ஆண்டிற்கான தரவுகளின்படி, மெல்பன் மக்கள் தொகை 4,875,390 ஆக காணப்பட்ட அதே சமயம், சிட்னியின் மக்கள் தொகை 4,856,693ஆக உள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவின் அதிகூடிய சனத்தொகை கொண்ட மாநிலமாக 18,697 பேரால் சிட்னியைப் பின்தள்ளி மெல்பன் முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக 1905ம் ஆண்டு மெல்பன் காணப்பட்டதற்குப் பிறகு தற்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. Advertisement ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம், நகர்ப்புற மக்கள்தொகையைக் கணக்கிடுவதற்கு பல முறைகளைப் பயன்படுத்துகிறது. இதில் Significant Urban Area classificationஉம் அடங்கும். குறிப்பாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து நகர்ப்புற மையங

d 764 தமிழீழப்பகுதியில் இளம் பெண்களின் சாவு அதிகரிப்பு,

யாழில் தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த 22 வயதான யுவதி! நீடிக்கும் மர்மம் யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (19-04-2023) இடம்பெற்றுள்ளது. யாழில் தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த 22 வயதான யுவதி! நீடிக்கும் மர்மம் | 22 Year Old Girl Died Due Wrong Decision Jaffna இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த 22 வயதான யுவதி! நீடிக்கும் மர்மம் | 22 Year Old Girl Died Due Wrong Decision Jaffna யாழில் அண்மைக் காலமாக இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடரும் நிலையில் இவற்றிற்கான பின்னணிகள் தொடர்பில் எதுவித உறுதியான தகவல்களும் வெளிப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

d 763 இந்தியாவின் வரலாற்று துரோகம்..!

இந்தியாவின் வரலாற்று துரோகம்..! ஈழத்தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து பயிற்சி கொடுத்து தனிநாடு உருவாக்கித் தருவோம் என கூறிய இந்திய வல்லரசு கடந்த காலத்தில் எமது மண்ணுக்கு வந்து தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை அரங்கேற்றியது மட்டுமல்லாது மிகப்பெரும் துரோகங்களை தவறுகளை செய்துள்ளது. அந்த துரோகங்கள், தவறுகளுக்கு இந்தியா பிராயசித்தம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தாயை நினைவு கூருவது வெறுமனவே இறந்துபோன ஒருவருக்கு கற்பூரத்தை வைத்து கொழுத்திவிட்டு சென்று விடுவதற்காக அல்ல. மாறாக போராட்டம் ஆரம்பித்தபோது அவரிடம் இருந்து சுடர்விட்டு எரிந்த விடுதலை உணர்வினை அடையவேண்டும் என்பதற்காக பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்து நினைவு நிகழ்வை முன்னெடுக்கின்றோம். இந்தியாவின் பங்கு..! இந்தியாவின் வரலாற்று துரோகம்..! | Indias Historical Betrayal Of Sri Lanka ஆனால் வெறுமனவே விளக்கேற்றி மௌனமாக செல்லவேண்டும் என இந்திய எடுபிடிகள் கூவிக்கொண்டு வருகின்றனர். இந்தியா செய்த வரலாற்று

d 762 தமிழீழப்பகுதியில் பெண்களின் மரணம் அதிகரிப்பு?

பரபரப்பை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; நடந்தது என்ன? வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் யாழ் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன் , பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது. யாழில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; நடந்தது என்ன? | The Death Of A Young Woman Caused A Stir தீயில் கருகிய தாய் -தவிக்கும் மகள் அதேவேளை சுகிர்தன் தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது. சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளு

d 761 மக்களைக் குழப்பும் நடவடிக்யில் சிங்களக்கைக்கூலிகள்

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு இடம்பெற்ற குண்டுவீச்சு யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த வெடி குண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும் , அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியவாறு காணப்படவில்லை எனவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

d 760 கோடைக்கால சூட்டில் மாட்டிக் கொண்டீர்களா?

கோடைக்கால சூட்டில் மாட்டிக் கொண்டீர்களா? அப்போ இந்த பழத்தை சாப்பிட்டால் போதுமாம்! பொதுவாக கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்றால் உடலில் நீர்ச்சத்துக்களை குறைவாக காணப்படும். இதனால் அநேகமானவர்கள் நீர்ச்சத்து அடங்கிய உணவுகளை எடுத்து கொள்வார்கள். கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன. இந்த பழங்களில் முலாம்பழம் அல்லது கிர்ணிபழம் ஆகிய பழங்கள் மனிதர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட பழங்கள் அழகான சருமமும் கிடைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் கோடைக்காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.