தப்பித்தவறியும் பாகற்காயுடன் இந்த உணவுப்பொருட்களை சாப்பிடாதீங்க!
பொதுவாகவே காய்கறிகளில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் பாகற்காயை எடுத்துக்கொண்டால், அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
ஆனால், பாகற்காயுடன் அல்லது பாகற்காயை உண்டபின்னர் உண்ணக் கூடாத சில உணவுப் பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கான காரணம் என்னவென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை பாகற்காகயுடன் உண்ணும்போது அது ஆபத்தான பொருளாக மாறுகிறது. அவை என்னென்ன பொருள் என்று பார்ப்போம்.
பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd
image - Cholas Super Market
வெண்டைக்காய்
வெண்டைக்காய் மிகவும் சத்து மிகுந்த ஒரு காய்கறி என்றபோதிலும் அதை பாகற்காயுடன் சாப்பிடும்போது பல வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd
image - Yale Medicine
பால்
பாகற்காய் சாப்பிட்ட பின்னர் பால் குடித்தால், அது மலச்சிக்கல், வயிறு எரிச்சல் மற்றும் வலி போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd
image - Daily Mirror
மாம்பழம்
பாகற்காயுடன் மாம்பழத்தை சேர்த்து சாப்பிடும் பொழுது குமட்டல், நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை போன்ற ஜீரண பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd
image - News18 Tamil
முள்ளங்கி
பாகற்காய் மற்றும் முள்ளங்கியின் தாக்கமானது, தொண்டையில் அமிலத்தன்மை மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வழி வகுக்கும்.
பாகற்காயுடன் உண்ணக்கூடாதவை do not eat these foods with bitter gourd
image - Health Shots
தயிர்
பாகற்காயுடன் தயிரை சேர்த்து உண்ணும்போது அது பல வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு வழி வகுக்கும்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்