முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 777 உன்மையான கொலையாழிகளை அரசாங்கம் பாதுகாக்கும்?

சிங்கள வெளியர்களின் நாடகம் ஆரம்பம் உன்மையான கொலையாழிகளை பாதுகாப்பதற்கான திட்டமா?
நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்! நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை இரண்டு நாள்கள் காவல்துறை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மீட்பு நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்! | Jaffna Neduntheevu Murder Sl Police Investigation சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை பிரிவு தலைமை காவல்துறை அதிகாரி மேனன் தலைமையிலான உதவி காவல்துறை அத்தியட்சகர் பிரதீப் என்பவரின் நெறிப்படுத்தலில் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு மாவிலி இறங்கு துறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை காலையில், வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அதேவேளை, 100 வயது மூதாட்டி படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை ஆரம்பிக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் மஞ்சுள செனரத்தின் கட்டளையிட்டதற்கமைய பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணையில் வெளியான தகவல் நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்! | Jaffna Neduntheevu Murder Sl Police Investigation அதற்கமைய நெடுந்தீவில் தங்கியிருந்த நபர் ஒருவர் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், புங்குடுதீவில் வைத்து நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் கைது செய்தனர். அதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 26 பவுண் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?