முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 753 சிலந்திவலையில் யாரை சிக்க வைக்கலாம் திட்டம் போடும் ரணில்?

தென்னாபிரிக்க பொறியில் புலம்பெயர் அமைப்புகள்..
! இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் கொழும்பிலிருந்து தேசிய நல்லிணக்க பூங்கொத்து நீட்டப்படுவது தெரிகின்றது. 13 ஆவது திருத்தத்தின் நடைமுறை, சர்வதேச தரத்துக்கு அமைவான புதிய பயங்கரவாத தடைச் சட்டம், உண்மையை கண்டறியும் பொறிமுறை என இந்த தேசிய நல்லிணக்கம் காட்சிப்படுத்தப்படுகின்றது. நல்லிணக்க பொறிமுறை தென்னாபிரிக்க பொறியில் புலம்பெயர் அமைப்புகள்..! | Prevention Of Terrorism Anti Terrorism Act இந்த நகர்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்க பொறிமுறைக்காக விரைவில் புலம்பெயர் அமைப்புகள் சில தொடர்புகொள்ளப்படும் சாத்தியங்களும் தெரிகின்றன. அநேகமாக இந்த மாத இறுதியில் இதற்கான சந்திப்புகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெறலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்தியா இல்லை என்றால், தென்னாபிரிக்காவில் இதற்கான சந்திப்புகள் மற்றும் பேச்சுகளில் பங்கெடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகளை உடைய புலம்பெயர் அமைப்புகளும் ஊகிக்கப்படுகின்றன. இதற்காக, மேற்குலகத்துடன் நல்ல தொடர்பாடலைக் கொண்ட ஒரு அமைப்பு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?