முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 739 இலங்கை பாதுகாப்பற்ற நாடு தற்காலிகமாக எவரும் அங்கே செல்ல வேண்டாம் உங்களிற்கும் இந்த நிலை வரலாம்,

வேலியே பயரை மேய்யும் கொடுமையைப் பாருங்கள்,
காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம் சமனலவெவவை பார்வையிடுவதற்காக வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரின் முன்பாகவே காதலியை வன்புணர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமனலவெவவை பார்வையிட வந்த காதல் ஜோடி காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம் | Girlfriend Rape In Front Of Boyfriend சமனலவெவவை பார்வையிடுவதற்காக குறித்த காதல் ஜோடி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது. அங்கு ஓரிடத்தில் நின்றிருந்த காவல்துறை கான்ஸ்டபிள், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என கூறியுள்ளார். தான் காவல்துறை அதிகாரி என்றும் போதைப்பொருள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறி தனது காவல்துறை அடையாள அட்டையை காண்பித்துள்ளார். காதலனுக்கு கைவிலங்கு - காதலி துஷ்பிரயோகம் காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம் | Girlfriend Rape In Front Of Boyfriend இருவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனக்கூறி, மோட்டார் சைக்கிளுடன் அவ்விளைஞனுக்கு கைவிலங்கு இட்டுள்ளார். அதன்பின்னர், காதலியை பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று முழு நிர்வாணமாக்கி, துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன்பின்னர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் அந்த 18 வயதான யுவதியை நிர்வாணமாக படம்பிடிக்க முயற்சித்துள்ளார். எனினும், அதற்கு அந்த யுவதி இடமளிக்கவில்லை என விசாரணைகளின் ஊடாக தெரிய வந்துள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த காவல்துறை காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம் | Girlfriend Rape In Front Of Boyfriend இந்நிலையில்,காவல்துறை அதிகாரியென தன்னை கூறிக்கொள்ளும் நபரொருவர், இளம் ஜோடிகளை இலக்குவைத்து கைவரிசையை காண்பித்து வருவதாக சமன​லவெல காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஸ்தலத்துக்கு விரைந்த அவர்கள் நிர்வாணமாக இருந்த யுவதியை மீட்டதுடன், கைவிலங்கு போடப்பட்டிருந்த இளைஞனையும் மீட்டு பலாங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார் இவர். காவல்துறை கான்ஸ்டபிள் என்பதும் ஒரு பிள்ளையின் தந்தை என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபரை ​பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?