கருவறுக்கும் காத்திருப்பு
*********************************
தடை போட்ட தாய் நிலத்தில்
நடை போட்ட புலி வீரம்
நிரை போல நரிகலெல்லாம்
அலைமோதியது அதைப் பார்த்து
படைபோல காடையர் களம்
புகுந்த போதிலும்.....!!
தளராது நகர்த்திய நம்
வேழ முகன் பெரும் வீரம்
இந்தியம் சீனமென எத்தனை படைகளப்பா....! சுற்றி வளைத்து
சூதமைத்த நீங்கள் சுண்டெலிக் கூட்டமப்பா....!!!
கரிய புகை அதிர்விலும் நிமிர்ந்து நின்ற எங்கள் சிறுத்தைகள் கரிய கந்தகம் கமழும் கரிகாலன் பிள்ளைகள் வீழ்ந்து வணங்கும் வங்கக் கடல் கரை கடந்தும் செல்லா எங்கள் உடல் களப் பலி காண நெருப்பாய் நிமிர்ந்த சன்னதர்கள்....!!!
முள்ளிவாய்க்கால் பெரும் ஓலம்
முற்றுப் பெறாது வரும் காலம்
கத்தியெழும் கத்துக் கடல் இது கருக் கொண்டு பலி தீர்க்கும்.எட்டுத்திசையும் ஏறெடுக்கும்
ஏட்டில் எங்கள் மறம் பதியும்...!!!
ஈழத்தில் இருந்து
_____ஆர். ஜெ.கலா_____
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்