முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 740 அந்தரங்க உறுப்பை பெண்கள் எண்ண செய்கின்றார்கள் என்பதை கண்டறிவதற்கான திட்டமாம்,

பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா: பெரும் அதிர்ச்சி சம்பவம்
பிரான்ஸ் நாட்டில் வணிக நிலைய பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா: பெரும் அதிர்ச்சி சம்பவம் | A Hidden Camera In A Women S Toilet In France பரிஸின் 4 ஆம் வட்டாரத்தில் உள்ள பிரபலமான BHV கட்டிடத்தில் உள்ள பெண்கள் கழிவறையிலேயே இந்த கமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கண்களுக்குத் தெரியாத சிறிய ரக கமராவை புகை சமிக்கையை அடையாளம் காணும் ‘சென்சார் கருவியுடன் இணைத்து பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த கட்டத்தின் இலத்திரணியல் வேலைப்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் Thales நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவரே மேற்படி செயலில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸில் பெண்கள் கழிவறையில் இரகசிய கமரா: பெரும் அதிர்ச்சி சம்பவம் | A Hidden Camera In A Women S Toilet In France அதன்பின்னர், செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் இதுவரை 200 வரையான பெண்கள் மற்றும் சிறுமிகளது புகைப்படங்களை இந்த கமரா ஊடாக் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?