முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 742 ரஸ்சியா மேற்கு உலகங்களிற்கு இடையே ஆன முறுகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு,

பிரிட்டனின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா
பிரித்தானிய உளவு விமானமான வாபோவை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் பென்டகன் ஆவணத்தின்படி, ரஷ்ய போர் விமானம் ஒன்று கடந்த ஆண்டு பிரித்தானிய கண்காணிப்பு விமானத்தை கருங்கடலில் சுட்டு வீழ்த்தியது. இந்த தகவல் தற்போது Secret/Noforn ஆவணத்தின் மூலம் கசிந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் தகவல் பிரிட்டனின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா | Russia Shoots Down British Spy Plane விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கடந்த ஆண்டு ஒக்டோபரில் Parliament's House of Commonsயிடம் கூறினார். ஆனால் பிரித்தானிய அமைச்சர்களிடம் பேசியபோது, வாலஸ் அந்த சம்பவத்தை அந்த வகையில் விவரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா -ரஷ்யா நேரடி போர் பிரிட்டனின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா | Russia Shoots Down British Spy Plane அது வேறு விதமாக சென்றிருந்தால், நேட்டோவுடன் ஒரு பரந்த சண்டையைத் தூண்டிவிடக்கூடும், அது அமெரிக்காவை ரஷ்யாவுடன் நேரடியாக போருக்கு தள்ளியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பென்டகன் துணை செய்தி செயலாளர் சப்ரினா சிங் பொக்ஸ் நியூஸிடம், 'பாதுகாப்பு துறை இந்த விடயத்தை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது, மேலும் விசாரணைக்காக நீதித்துறைக்கு முறையான பரிந்துரையை செய்துள்ளது' என தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?