எல்லா தவறுகளுக்கும் காரணம் இவர்களே..! சாமான்ய ஈழத்தமிழனின்
இன்று தமிழர்களிடம் இருக்கும் பலம் என்பது டயஸ்போரா தான் என ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், இங்கு இருந்து போர் காரணமாக குடிபெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் கணிசமானவர்கள் தாய் மண் மீதும், தாய் மண்ணில் வசிக்கும் மக்கள் மீதும் பற்றுடன் இருக்கின்றார்கள் எனக் கூறியுள்ளார்.
அரசியல் தலைமைகள் ஒன்றுசேர்ந்து கட்டமைப்பாக இருப்பார்களேயானால், ஒரு அமைப்பை உருவாக்கி குடிபெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் கணிசமானவர்களிடம் உதவிகளைப் பெற்று தாய் மண்ணின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முனையலாம் என அவர் கூறுகிறார்.
மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “ எங்களுடைய இனத்திற்கு என்று ஒரு செயல் வடிவ திட்டம் (கட்டமைப்பு) இல்லை. முதலில் எமது இனத்திற்கு என்று ஒரு செயல்வடிவ திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
யார் ஆட்சிக்கு வந்தாலும், அதனைத் தொடர வேண்டும். எமது அரசியல் தலைமைகள் அதனை உறுதிசெய்ய வேண்டும். புத்திஜீவிகள் குழாம் இணைந்து இந்த செயல் திட்டத்தை வடிவமைக்க வேண்டும்” - என்றார்.
சக்கர வியூகம் நிகழ்ச்சியின் முழுமையான பகுதி காணொளி வடிவில்,
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்