வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்
பொதுவாகவே வெங்காய தயிர் பச்சடியை பிரியாணியுடன் தான் சேர்த்து சாப்பிடுவார்கள்.
ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று தெரிந்தால் நீங்கள் தவறாமல் தினசரி உணவில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
இருப்பினும் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம்.
இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
வெங்காயத்தில் அடங்கும் ஊட்டச்சத்தக்கள் வைட்டமின் சி நார்ச்சத்து போலிக் அமிலம் கல்சியம் இரும்புச்சத்து புரத சத்து மிக குறைந்த அளவு சோடியம் இவ்வாறு பல ஊட்டசத்துக்களைக் கொண்ட வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.
வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன் | Onions Benefits For Hair Nutrients
வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.
புற்றுநோயுடன் எதிர்த்து போராடும்.
இரத்தத்தின் சக்கரை அளைவை கட்டுப்படுத்தும்.
தொண்டை அழர்ச்சியை குணமாக்கும்.
ஒற்றை தலைவலிக்கு தீர்வு தரும்.
இதய அடைப்பு பிரச்சினைக்கு உடனடி தீர்வு தரும்.
வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன் | Onions Benefits For Hair Nutrients
இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலும் வாயில் இருந்து வெங்காயத்தின் மணம் வருமாம்.
ஆகவே சிலர் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதற்கு முற்படமாட்டார்கள். எவ்வாறு இருப்பினும் இதை தயிருடன் பச்சடி செய்து சாப்பிட்டால், வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்ட மாதிரியே தயிரையும் எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கும்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்