முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 732 தலைநகர் பகுதியில் சிங்கள வெறியர்கள் அட்டகாசம்,

தமிழ் - சிங்கள தரப்புக்கிடையில் வெடித்த மோதல் : நடந்தது என்ன..! நேரடி ரிப்போர்ட்
நில ஆக்கிரமிப்பு குறித்த செய்திகள், மத ஆக்கிரமிப்பு குறித்த செய்திகள், தமிழ் மக்களின் இனப் பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள் குறித்த செய்திகள் தினசரி வருகின்றன. நேற்று திருகோணமலையில் திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய தமிழ் - சிங்கள கடற்றொழிலாளர்களுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தமது கடற்பரப்பில் தமிழ் மக்கள் கடற்றொழில் ஈடுபடுவதாக தெரிவித்து விஜிதபுரவிலுள்ள சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து அங்கு சிறிலங்கா படையினர் குவிக்கப்பட்டனர். எனினும் அவ்வாறு குவிக்கப்பட்ட படையினர் தமிழர்களை தாக்கியதான செய்திகளும் வந்திருந்தன. இந்தப் பின்னணியில், உண்மையில் அங்கு என்ன நடந்தது? களநிலவரம் தொடர்பில் திருக்கடலூர் கடற்தொழிலாளர் சமூகத்தினர் எமது செய்திச் சேவைக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?