இத்தாலியில் வானத்தில் திடீரென தோன்றி மறைந்த மர்மமான சிவப்பு ஒளி!
இத்தாலியில் வானத்தில் கடந்த மாதம் ஒரு மர்மமான சிவப்பு ஒளி மில்லி விநாடிகளுக்கு தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதை அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக இருக்குமோ என்று பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இத்தாலியில் வானத்தில் திடீரென தோன்றி மறைந்த மர்மமான சிவப்பு ஒளி! | Mysterious Red Light Appeared In The Sky In Italy
குறித்த நிகழ்வு வானத்தில் மிக குறைவான காலத்திற்கே தோன்றியதன் காரணமாக, பலர் இந்த அரிய காட்சியை தவறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இயற்கை புகைப்படக் கலைஞர் வால்டர் பினோட்டோ மார்ச் 27 அன்று வடக்கு இத்தாலியில் உள்ள போசாக்னோ நகருக்கு மேலே வானத்தில் தோன்றிய ELVE எனப்படும் ஒளிரும் ஒளிவட்டத்தின் காட்சியைப் பிடித்துள்ளார்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்