முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 745 விபத்தில் இளைஞனின் கால் தூண்டிப்பு

தொடரூந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
காலியில் இளைஞரொருவர் தொடரூந்திலிருந்து தவறி வீழ்ந்ததில் அவரது கால்கள் அதே தொடரூந்தில் சிக்குண்டு வேறாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து நேற்று மாலை பெலியத்த நோக்கிச்சென்ற காலி குமாரி தொடரூந்தில் பயணித்த இளைஞரொருவர் காலி தொடரூந்து நிலையத்தில் வைத்துத் தவறி வீழ்ந்துள்ளார். அதன்போது தொடரூந்தில் சிக்கியதால் அவரது இரு கால்களும் வேறாகியுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடரூந்திலிருந்து தவறி வீழ்ந்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்! | Both Legs Were Amputated In A Fall From The Train மிரிஸ்ஸ உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். தொடரூந்து காலி தொடரூந்து நிலையத்தை அண்மித்தபோது, மிதிபலகையில் பயணித்த குறித்த இளைஞர், பயணிகளின் நெரிசல் காரணமாக கீழே வீழ்ந்துள்ளதாக தொடரூந்து நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தொடரூந்து நிறுத்தப்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்கள், அவரை தொடரூந்து மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அதன்போது அவரது இரு கால்களும் முழுமையாக உடலிலிருந்து வேறாகியிருந்ததாக தெரியவந்துள்ளது. அதன்பின்னர் அவர் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டதாக காலி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?