முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 765 தனது பெரும்பாண்மையை நிருவித்த மெல்பன்

மக்கள்தொகையில் சிட்னியின் 100 ஆண்டுகால சாதனையை முறியடித்தது மெல்பன்!
100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இருந்த சிட்னியை, மெல்பன் முந்தியுள்ளது. People in Federation Square, Melbourne. Australia, Victoria, Melbourne. Federation Square illuminated at dusk Credit: Scott E Barbour/Getty Images ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் 2021ம் ஆண்டிற்கான தரவுகளின்படி, மெல்பன் மக்கள் தொகை 4,875,390 ஆக காணப்பட்ட அதே சமயம், சிட்னியின் மக்கள் தொகை 4,856,693ஆக உள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவின் அதிகூடிய சனத்தொகை கொண்ட மாநிலமாக 18,697 பேரால் சிட்னியைப் பின்தள்ளி மெல்பன் முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக 1905ம் ஆண்டு மெல்பன் காணப்பட்டதற்குப் பிறகு தற்போது மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. Advertisement ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம், நகர்ப்புற மக்கள்தொகையைக் கணக்கிடுவதற்கு பல முறைகளைப் பயன்படுத்துகிறது. இதில் Significant Urban Area classificationஉம் அடங்கும். குறிப்பாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அனைத்து நகர்ப்புற மையங்களும் அடங்கும். இதனடிப்படையில் குறித்த கணக்கெடுப்பில் Melton நகரம் உள்ளடக்கப்பட்டதையடுத்து, மெல்பனின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மெல்பன் நகரம் சர்வதேச புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் ஆஸ்திரேலியர்களை ஈர்ப்பதன் காரணமாக, சமீபத்திய தசாப்தங்களில் மெல்பனின் மக்கள் தொகை, சிட்னியை விட வேகமாக வளர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவான பன்முகத்தன்மை, வீட்டுவசதி உட்பட ஒப்பீட்டளவில் மலிவான வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் இரண்டும் சமமாக இருத்தல் போன்ற காரணிகள் மெல்பன் நகரை தனித்துவமாக்கியிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?