முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 748 தமிழர்களின் உணர்வு சாகவில்லை

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தனித்துவம்..!
இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை என்றும் மாறாக இலங்கை அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ததாகவும் உலக வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களோ அல்லது தமிழினமோ நசுக்கப்பட்டால் ஒரு தலைவர் அல்ல 100 தலைவர்கள் உருவாகுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார் சுதந்திரம் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒரு தலைவர் அல்ல ஒரு இலட்சம் தலைவர்களும் உருவாகுவார்கள். ஒவ்வொருத்தரும் தலைவர்களாகுவார்கள். அந்த இனத்திற்குள் இருந்து 1000 தலைவர்களும் வருவாகுவார்கள். நாங்கள் அடுத்த தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று தமிழர்களின் போராட்டம் எப்படி உலகம் அறியப்பட்டது? அதாவது தமிழினம் 18 வீதம் கொண்ட சிறிய இனம். ஆனால் மிகப்பெரிய அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய யுத்தம் எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பது உலகத்திற்கே தெரியும். யுத்தத்தை நடத்த இலங்கை அரசாங்கம் 20 கோடி செலவழித்தது. ஆனால் தமிழ் அமைப்புக்களோ அல்லது விடுதலைப் புலிகளோ ஒரு சதம் கூட செலவழிக்கவில்லை. இது ஒரு மக்கள் போராட்டம். இது பணத்திற்கோ அல்லது டீலுக்கோ உருவான யுத்தம் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?