இந்த 1,300KG ஏவுகணையை தான் மக்கள் மீது அடிக்கிறது ரஷ்யா: வெடித்தால் ஏரியாவே காலி … ரஷ்யா உக்கிரைன் நாட்டை கைப்பற்ற தற்போது பாவிக்கும் ஏவுகணை மிகவும் பயங்கரமானது. 3M-54 Kalibr கலிபர் என்று இதனை அழைப்பார்கள். நோவட்டோன் டிசைன் பீரே என்னும் ரஷ்ய கம்பெனி ஒன்று, 1994ல் இந்த ஏவுகணையை டிசைன் செய்தது. அன்று முதல் இந்த ஏவுகணை 2021ம் ஆண்டு வரை பல மாற்றங்கள் அடைந்து, இறுதியாக குறுந்தூற ஏவுகணையாக இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்த ஏவுகணையில் 1,300KG வெடி பொருள் உள்ளது. அது வெடித்தால் ஒரு ஏரியாவே காலியாகி விடும். அந்த வகையாக குரூஸ் மீசைல்லை தான் ரஷ்யா மக்கள் குடியிருப்பு மீது ஏவி பல கிராமங்களை அழித்து வருகிறது. மக்கள் புறப்பட்டுச் சென்று விட்டதால் மட்டும் தான், உயிரிழப்பு பல தவிர்கப்பட்டுள்ளதே தவிர, .. மக்கள் இடம் பெயராமல் அப்படியே இருந்திருந்தால், பெரும் ரத்த ஆறு ஓடியிருக்கும். தம் எதிரே இருக்கும் அனைத்து கட்டங்களையும் உடத்துக் கொண்டு தான் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. அந்த இடத்தில் நின்று எதிர்த்து சண்டை இடுவது என்பது, இயலாத ஒரு காரியம். இருப்பினும் உக்கிரைன் ராணுவம் மிகுந்த உறுதியோடு அங
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். பிரிகேடியர் / கேணல்b10. லெப் கேணல் b11. மேஜர் b12 கப்டன் b13 லெப்டின்ட் b14 2ம் லெப்டினன்ட் b15 வீரவேங்கை b16 உதவி யாழர் b17 தலைவர் ஏனைய படம் b18