முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b879

உலக நாடுகளில் வாழும் சிரஸ்ர போராளிகளின் வேண்டுகோலிற்கு அமைவாக இது வெளியிடப்படுகின்றது.
அண்மையில் ஒரு TV நிகழ்ச்சியின் போது கஜேந்திரன் அவர்கள் விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிப்போராடவில்லை என அவர் சொன்னதாக தகவல் தீயாய் பரவி வருகின்றது. உன்மையில் நடந்தவை அவர் நினைத்ததை சுரேஸ் அவர்கள் சொல்லவிடவில்லை என்பது தான் உன்மை.. குறிப்பாக நாம் இதை உன்மையை நோக்கிப்பார்ப்போம் ஆனால் எமது தலைவர் அவர்களால் தமிழீழம் என்பது எமது அமைப்பின் உயர்ந்த இலக்ஸ்சியமாக போராளிகளின் மனங்களில் வரையெப்பட்டது. ஆனால் தின்ம்பு தொடக்கம் ஒஸ்லோ வரை நாம் பேச்சுவார்த்தைக்குப்போனது எதைப்பற்றிப் பேசப்போனோம் என்பதை நாம் அறிந்துயிருக்கவேண்டும். குறிப்பாக மண்ணையும் மக்களையும் பாதுகார்க்கக்கூடிய ஒரு படைகட்டுமானத்துடன் கூடிய ஒரு சமஸ்ட்டியை எதிர்பார்தே அங்கே நாம் சென்றுயிருந்ததோம். ஆனால் அது வெற்றியழித்துயிருந்தால்அவர்கள் சுயமானில ஆட்ச்சி என்றும் பெயர் வைக்கலாம் அல்லது தனி நாடு எனவும் பெயர் வைக்கலாம் ஆனால் அதை வெளிநாடுகளே தீர்மானித்துயிருக்கும். எமக்குத் தேவை அதின் பெயர் அல்ல ஒரு படை கட்டுமானத்துடன் கூடிய அதிகாரங்களைக் கொண்டே வட கிழக்கு மாகாணங்களை இணைத்தே ஒரு நிர்வாகக்கட்டமைப்பே எமக்கு தேவையாக உள்ளது. அன்றும் இன்றும் நாம் எதிர்பார்ப்பது இவைதான். வார்தைகள் சில மாறினாலும் நாம் அவர்களின் கொள்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். 2009 போராட்டம் மெளனித்தற்குப் பின்னர்எந்த நாடுகளிற்குப்போனாலும் கஜேந்திரகுமார் கூட்டம் இனவளிப்பு நடந்தது சர்வதேச விசாரனை வேண்டும் திட்டமிட்ட சிங்களக் குடிஏற்றம் நடக்கின்றது என்பதை சொல்வதற்கு அவர்கள் பின் நிக்கவில்லை. எனவே நாம் அவர்களின் செயல்பாட்டை வைத்து முடிவு எடுக்க வேண்டும் இப்பிரச்சனை நடந்தவுடன் நான் தொடர்வு கொண்டு கதைத்தேன். அவர் சொன்னது விடுதலை புலிகள் தனி நாடு வேண்டுமென அடம்பிடித்த வெறியர்கள் அல்ல. மக்களையும் மண்ணையும் பாது கார்க்கக் கூடிய குறையிந்த தீவையென்றாலும் அவர்கள் ஏற்கும் மனநிலையில் இருந்தார்கள். என நான் சொல்ல நினைத்தபோது அவர்கள் விடவில்லை. அதற்குமாறாக அவர்கள் சொல்ல வந்தது அவர்களின் தமிழீழக்கொழ்கை தோற்றுவிட்டது நீங்கள் அதை பின்தொடரக்கூடாது என்பதாகவே இருந்தது என
குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?