முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b882

"பெண்ணாக இருப்பதால் எளிதில் இலக்காகின்றேன்! உலக சுகாதார நிறுவன அதிகாரி மரியா வான் வேதனை
பெண் விஞ்ஞானிகள் சமூக ஊடகங்களில் பெரிதளவில் தாக்கப்பட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார். வெள்ளிகிழமை அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க ஆண்டு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவை கொரோனாவுக்கு எதிராக செயல்படவில்லை என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பிரேசில், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திலுள்ள பெண் விஞ்ஞானிகளுக்கு கொலை விரட்டல்கள் மற்றும் இணைய துன்புறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக புகாரளித்தனர். பொதுவாகவே ஆண்களை விட பெண்களே எளிதான இலக்காக பார்க்கப்படுகின்றனர். இதை நான் என் உடன் பணிபுரிபவர்களிடையேகூட பார்க்கிறேன்.நான் இளைய பெண்ணாக இருப்பதாக எளிதான இலக்காக இருக்கிறேன். மேலும், நான் முக்கிய தகவல்களைப் பெற சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறேன். சில காரணங்களுக்காக மிக மோசமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக வேண்டி இருந்தது. நான் தினசரி வேலை மற்றும் அதன்மீது கவனம் செலுத்துவதால் இதுபற்றியெல்லாம் யோசிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?