முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news m935

இந்த நபரால் தான் ரஷ்யா வரலாறு காணத அழிவை சந்தித்துள்ளது- நாட்டின் ஹேரோ எனப் பாராட்டிய அதிபர் !
வால்டமி என்ற உக்கிரைன் கடல்படை வீரர், தன்னை தானே அழித்து பெரும் பாலம் ஒன்றை தகர்த்து விட்டார். இதனால் முன்னேறி வந்த ரஷ்ய ராணும் ஒரு கட்டத்தில் அசைய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. ரஷ்ய தலை நகர் கிவிவ் வை கைப்பற்ற பெரும் டாங்கிப் படைகள் பெலருஸ் நாட்டில் இருந்து புறப்பட்டது. அதனை இடைமறித்து உக்கிரைன் ராணுவம் தாக்கி வந்தது. இருப்பினும் அவர்கள் வேகம் குறையவில்லை. இன் நிலையில் முக்கிய பாலம் ஒன்றை கடந்து தான் ரஷ்ய படைகள் முன்னேற வேண்டி இருந்த நிலையில். அந்த பாலத்தை தகர்பது என்று முடிவு செய்யப்பட்டது. பெரும் வெடி பொருட்களோடு சென்ற கடல் படை குழு ஒன்று, அங்கே பாலத்திற்கு அடியில் குண்டுகளை பொருத்தினார்கள். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராமல்… ரஷ்ய ராணுவப் டாங்கிகள் அங்கே வந்து விட்டது. இதனை அடுத்து தனது குழுவில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிய வால்டமி என்ற கடல் படை வீரர். தூரச் சென்று பாலத்தை தகர்க்க நேரம் போதாது என்பதனால், அருகில் இருந்தவாறே பாலத்தை தகர்த்து விட்டார். அவர் கடைசியாக வாக்கி டோக்கியில், நண்பர்களுக்கு குட் பை சொல்லி விட்டு குண்டை வெடிக்கச் செய்து தன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தார். இதனால் முன்னேறி ரஷ்ய படைகள் அந்த இடத்திலேயே நிலை கொள்ள வேண்டி வந்தது. போதாக் குறைக்கு குறித்த இடத்திற்கு விரைந்த உக்கிரைன் பட்டாலியன், ரஷ்ய படைகள் மீது கடும் போர் தொடுத்தது. இதனால் இன்று வரை அந்த பாலத்தை கடக்க ரஷ்ய துருப்புகளால் முடியவில்லை. இதனை புகழ்ந்த உக்கிரைன் அதிபர்…. எமது நாட்டின் தேசிய … ஹேரோவாக நான் வால்டமியை அறிவிக்கிறேன் என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார். உக்கிரைன் அதிபர் தொடர்ந்தும் தலை நகரில் தங்கி உள்ளதால், அதனை எப்படி என்றாலும் காப்பாற்றவேண்டும் என்று ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?