முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b880

இந்துகளின் பாரம்பரியத்தில் வெள்ளைக்காரிகள்! சமூக வலைத்தளங்களில் வைரல்
இந்துகளின் பாரம்பரியத்தில் வெள்ளைக்கார பெண்மணிகள் தீ மிதிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது. பிரபல கிறிஸ்தவ நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் உள்ள பெண்மணிகளே இவ்வாறு தீ மிதிக்கின்றார்களாம். இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை காட்டுமிராண்டினு சிலர் கூறி நையாண்டி செய்தார்கள். ஆனால் தற்போது தீமிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லது என கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் தீ மிதிப்புக்கு தனியா பயிற்சி நிறுவனங்கள், பயிற்ச்சியாளர்கள் என வைத்து பயிற்சிநெறி நடாத்தி சான்றிதழ் வேற கொடுக்குறாங்களாம். இந்துகள் முறைப்படி தீ மிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லதாம் என வர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ,இதைத்தானடா நாங்க காலம் காலமா செய்கின்றோம் எங்களுக்கு எங்க கோவில்களும் கடவுளும் தான் பயிற்ச்சியாளர்கள் இதுதான் நம்முடைய பாரம்பரிய கலாச்சாரம். நம்மவர்களுக்கு கூட வேற்று நாட்டுக்காரர் சொன்னால் தான் நன்றாக எமது பாரம்பரியம் புரியும் என்பார்கள். இப்போது உங்களுக்கு புரிகிறதா நமது பாரம்பரியம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது. இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?