தாயகத்தில் கட்டுப்படுத்த முடியாது கை விரித்த தாய்மார் ?
யாழில் அயல்வீட்டு பெண்ணுடன் தாயிடம் சிக்கிய மகன்!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் இறுதிப் பாட பரீட்சை நடக்கவிருந்த சமயத்தில் தாயாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 21 வயது மகனும் 27 வயது அயல் வீட்டு குடும்பப் பெண்ணும் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் நாவலர் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் பரீட்சை இரண்டாவது தடவையாக எடுக்கவிருந்த நிலையில் தாயாரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாயார் மற்றும் தந்தை அலுவலகத்திற்கு சென்ற சமயம் தனது வீட்டுக்கு அருகில் வாழும் இளம் குடும்பப் பெண்ணுடன் அவர் காதலர் தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அதனை அறித்து அங்கு விரைந்து வந்த தாய், இருவரையும் கடுமையாகத் தாக்கியதை அடுத்து இருவரும் வெவ்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அதேவேளை தாக்குதலுக்குள்ளான பெண் கணவனை பிரிந்து வாழ்ந்துவருவதாக மேலும் கூறப்படுகின்றது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்