முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news news b947

மனித குலத்திற்கு எதிரான போரில் புலம்பெயர் தமிழரின் நிலைப்பாடு?
மனித குலத்துக்கு எதிராக ஓர் யுத்தம் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. ரசியாவின் மக்கள் நலன்களிற்கு எதிராக தமது சுயநலத்துடன் கூடிய இராணுவ ஆட்சி நடாத்தும் புட்டினால் போர் ஆரம்பிக்கபட்டுள்ளது என சுவிட்சர்லாந்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர் சுதா அவர்கள் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, போர் அதிகார ஆளுமைகளை மீட்பதற்கும் சமநிலையை பேணுவதற்காகேவே நடைபெறுகின்றது. நாட்டோ தரப்பின் விரிவாக்கம் ரசியத்தரப்பிற்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கலாம். அதனால் ரசியாவும் உக்கிரனை நடுநிலை நாடாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுப்டிருக்கலாம். நாட்டேவில் இணைந்த நாடுகள் தம்மை ரசியாவின் தலையீடுகளில் இருந்து தவிர்த்து மேற்குலகத்துடன் கைகோர்ப்பதற்காகவே இணைந்தன. நாட்டோவின் தவறுகளும் இந்த யுத்தததி்கான ஊண்றுகோலாக அமைந்திருக்கலாம். எப்படி உலக நாடுகள் கிட்லரின் நடவடிக்களை குறைத்து மதிப்பிட்டு இரண்டாம் அதிர்ச்சியுடன் முகம்கொடுத்தனர். அதே போன்று அபாய சமிக்கைகள்வந்த போதும் மேற்குலகின் அவதானிமின்மைையை மேற்குலக அரசியல்அவதானிகள் அரசியல் வாதிகள் அனைவரும் ஏற்றுகொள்கின்றனர். எந்த ஆதிக்கதரப்பினாலும் தமது ஆளுமையை நிலைநாட்டும் அத்துமீறிய யுத்தங்களை ஆதரிப்பதோ அல்லது அவர்களல் நியாயப்படுத்தப்படும் யுத்தத்திற்கான பிரச்சாரங்களிற்கு முண்டு கொடுக்க முடியாது. இந்த யுத்தமானது ஒரு தனிமனிதனால் தீர்மாணிக்கப்பட்ட யுத்தம். ரஷ்ய மக்களின் விருப்பங்கிற்கு மாறாக நடைபெறும் யுத்தம். ரசியாவில் மக்கள் தனிமனித சுதந்திரத்திற்காகவும் எதிர்கருத்து அரசியலிற்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்து போராடிவருகின்றனர். ரஷ்யாவில் அரசிற்கு எதிராக விமர்சித்த அரசியல்வாதிகள் புத்திஐீவிகள் எழுத்தாளர்களிற்கு நடைபெற்ற சம்பவங்கள் யாவரும் அறிந்ததே. ரஷ்யாவின் அனைத்து ஊடகங்களும் அதிபர் விளாடிமிர் புட்டினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஊதுகுழல்கள். இவை இப்படி இருக்க புலம்பெயர்ந்து வந்து்ள எமது உறவுகளின் அரசியல்வாதிகள், புத்திஐீவிகள், எழுத்தாளர்கள் ரசியாவின் யுத்திற்கான நியாத்தினை அமோதித்த கருத்துக்களை எழுதிவருகின்றனர். எது எப்படி இருப்பினும் மேற்குலகில் எவ்வித மாற்று கருத்துக்களை பேசுவதற்கும் உரயாடுவதற்கான தளம் உள்ளது. எவ்வித மாற்று கருத்துக்ளிற்கும் இடமளிக்காது இராணுபலத்துடன் கூடிய தனி நபரினால் மேற்கொள்ளப்படும் யுத்தநியாயத்திற்கு பின்னால் எப்படி முண்டு கொடுக்க முடியும். உக்ரைன்னிற்கும் மேற்குலகிற்கு கொடுக்கும் ஆதரவு அமெரிக்க ஆதிக்கத்தினை மேலோங்க செய்யும் என்ற கருத்துக்கு மாற்று கருத்து இல்லை. ஆனாலும் அணு ஆயுதத்தினை கொண்டு அனைத்து மேற்குலக நாடுகளையும் மக்களையும் அச்சத்து உள்ளாக்கும் ஓர் யுத்த வெறியனின் நடவடிகளிற்கு எதிராகவே இப்பொழுது மனித குலம் அணிதிரள வேண்டும். அடுத்த ஆதிக்க சக்திகளி்கான போராட்டங்களும் நிராகரிப்புகளும் நடைபெற்றே ஆகவேண்டும். அதிபர் விளாடிமிர் புட்டின் போன்ற ஆதிக்கவாதிக்கு முண்டு கொடுத்துதான் உலக சமநிலை பேணப்பட வேண்டுமா என சிந்திக்கவேண்டும்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?