முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b925

ரஷ்யர்கள் தலைநகரை தாக்குவார்கள்! - உக்ரைன் ஜனாதிபதியின் எச்சரிக்கை
ரஷ்யர்கள் தலைநகர் கிவ்வை இன்னும் சில மணிநேரங்களில் தாக்குவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ரஷ்யப் படைகள் அருகிலுள்ள விமானத் தளத்தைக் கைப்பற்றிய நிலையில் கிவ்வில் புதிய வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிவ் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் நகரின் நிலத்தடி மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரயில்கள் திறந்த நிலையில் உள்ளன மற்றும் அவற்றின் நடைமேடைகளில் மக்கள் தங்குவதற்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி சில மணி நேரங்களுக்கு முன்னர் மெட்ரோவில் ஒரு பெண் தனது குழந்தையைப் பெற்றெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி போதைக்கு அடிமையானவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மற்றும் அவர் தலைமையிலான குழுவினர் "போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் நவ நாஜிகளின் குழுவினர்" என்று உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு கடினமான, ஆனால் தைரியமான நாளை எதிர்கொண்டமைக்காக அவர் நாட்டு மக்களை பாராட்டினார். "இந்த இரத்தக்களரியை முடிப்பதே தமது முக்கிய குறிக்கோள்," என்று அவர் கூறினார். உக்ரேனிய துருப்புக்களுக்கு ரஷ்ய படைகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதை ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டாலும், அவர் “எதிரிகள் மிகவும் கடுமையான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளனர் என்று கூறினார். “நியாயப்படுத்த முடியாத இந்த ஆக்கிரமிப்பை உக்ரேனியர்கள் வீரத்துடன் எதிர்க்கின்றனர் " என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தந்திரத்தை உலகத்திற்குக் கற்றுக்கொடுத்தவன் எமது கருநாய்தான் ஏனெனியில் அவன் எங்களை அழிக்க பன்முனைதாக்குதல் மூலம் இவர்களை அழிக்க முடியும் என எதிரிகளிற்குச் சொல்லிக் கொடுத்தான். இதை எமது எதிரிகள் ரஷ்யர்களிற்குச் சொல்லி விட்டார்கள் அங்கேயும் பன்முனை தாக்குதல்தான் நடைபெறுகின்றது. எனவே அனுகுண்டு இல்லாத நாடுகள் இணைந்துகருநாய்யை கொல்ல முன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?