ஆரோக்கிய ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் ஆற்புத இலை! கண்டிப்பாக சாப்பிடவும்!
இந்தியாவில் பெரும்பாலான வீட்டிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது ஐரோப்பாவில் இருந்து வந்த ஒரு தாவரம் என்பது சிலருக்குத் தெரியாது. இது சர்பத்தாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பெரும்பாலான மக்கள் புதினாவின் நன்மைகள் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.
புதினா கீரை இந்த 5 நோய்களில் இருந்து நிவாரணம் தரும். புதினாவில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் வலி நிவாரணி பண்புகள் இருப்பதால் வலி தொடர்பான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புதினாவின் 5 முக்கிய நன்மைகளை பார்க்கலாம்.
சளி மற்றும் இருமல் நீங்கும் : தற்போது மாறிவரும் காலநிலையால் சளி, இருமல் வருவது சகஜம், அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதினாவை ஆவியில் எடுத்துக்கொள்வதன் மூலம் இத்தகைய நோய்கள் விரைவில் நீங்குகின்றன.
வயிற்று வலி பிரச்சனை சரியாகும் : எக்குத்தப்பாக எதையும் சாப்பிடுவதால், பல பிரச்சனைகள் தொடங்குகிறது, அதன் பிறகு இது வயிற்றை வாட்டி வதைக்கிறது. அதன்படி சர்க்கரையுடன் புதினா சாறு சாப்பிட்டால், இந்த மிகப்பெரிய பிரச்சனை நீங்கிவிடும்.
தலைவலி குறையும் : தற்போதைய வாழ்க்கை முறை, அலுவலக டென்ஷன், வேலையில் அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி தொடங்குகிறது. புதினா இலையை அரைத்து தலைக்கு தடவி வந்தால் தலைவலி குறையும்.
பல்வலி நன்மை தரும் : எந்த வயதினருக்கும் வரக்கூடிய பல் பிரச்சனை தற்போது சகஜமாகிவிட்டது, இந்த வலியைப் போக்க புதினா பயன்படுத்தப்படுகிறது. புதினா படிகங்களை பற்களுக்கு இடையில் அழுத்துவது நன்மை பயக்கும்.
முகப்பரு பிரச்சனை : முகப்பரு பிரச்சனை டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தில் பொதுவானது, இதற்கு புதினா எண்ணெயை முகத்தில் தடவினால், முகப்பரு நீங்கிவிடும்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்