முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b926

ரஷ்சியாவில் இருந்து பிரிந்த அனைத்து நாடுகளையும் இணைக்கும் போராகமாறலாம். பதட்டத்தில் அமெரிக்கா ?
6 அமெரிக்க F35 விமானங்கள்: 90,000 ஆயிரம் படைகள் EU நாடுகளுக்குள் நுளைந்தது : கடும் படை நகர்வு ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது ! உக்கிரைன் நாடு மீது ரஷ்யா படை எடுத்ததை அடுத்து, அருகில் உள்ள நாடுகளான போலந்து, எஸ்டோனியா, லத்வியா றொமேனியா மற்றும் பல்கேரிய ஆகிய நாடுகள் பெரும் நடுக்கத்தில் உள்ளது. ரஷ்ய அதிபர் புட்டின் இனி என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் இந்த படை எடுப்பு நீண்டு , வேறு நாடுகளையும் ரஷ்யா கைப்பற்றக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இன் நிலையில் நேட்டோ நாடுகள் இணைந்து ஒரு காத்திரமான முடிவை எட்டியுள்ளது. இதனை அடுத்து 90,000 ஆயிரம் நேட்டோ துருப்புகள் உடனடியாக ரஷ்யாவை எல்லையாக கொண்டுள்ள பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் அதி நவீன மற்றும் உலகின் முதல் தர தாக்குதல் விமானமான F35, போலந்தில் உள்ள தளத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்கா 6 F35 போர் விமானங்களை உடனடியாக போலந்திற்கு அனுப்பி வைத்துள்ளார். உக்கிரைன் படையெடுப்பால்… ஐரோப்பிய நாடுகள் இடையே பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இது 3ம் உலகப் போராக மாறக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது இவ்வாறு இருக்க உக்கிரைன் நாட்டுக்குள் ரஷ்ய ராணுவம் வேகமாக முன்னேற காரணம், ரஷ்ய தாக்குதல் ஹெலிகள் தான். அவை வாணத்தில் இருந்து தாக்குதல் நடத்தி, ரஷ்ய துருப்புகளுக்கு உதவி வருகிறது. இதனால் நேட்டோ படையணி, அவசரமாக வான் பாதுகாப்பு , ஏவுகணைகளை உக்கிரைனுக்கு அனுப்பி உள்ளது. இதனால் உக்கிரைன் குறித்த ஏவுகணைகளை பாவித்து ரஷ்ய விமானங்களை தாக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதனால் முன்னேறும் ரஷ்ய படைகள், சற்று தாமதமாக முன்னேற வேண்டி இருக்கும். ரஷ்யாவிடம் பெரும் படை உள்ளது. அதற்கு உக்கிரைன் படைகளால் நிச்சயம் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால்… தம்மால் முடிந்தவரை ரஷ்ய ராணுவத்தை தாக்கி அவர்களை அழிக்க உக்கிரைன் ராணுவம் உறுதி பூண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. அது போக மக்களும் கைகளில் பெற்றோல் குண்டுகளோடு தான் இருக்கிறார்கள். கடைசியில் ரஷ்ய ராணுவம் உக்கிரைனை கைப்பற்றினாலும், உக்கிரைன் நாட்டில் பெரும் கொரில்லா போராட்டம் ஒன்று ஆரம்பமாகி அது ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என்றும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?