கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால் Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka 7 hours ago Kajinthan in சமூகம் Report Share விளம்பரம் யாழில் (Jaffna) இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார். இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல் நிதிப் பிரச்சினை கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன. அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்
இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம் : புலம் பெயர்ந்தவர்களின் படகு கவிழ்ந்து 21 பேர் பலி பலர் மாயம் United Nations 8 hours ago Sumithiran in உலகம் Report Share விளம்பரம் ஜிபூட்டி கடற்கரையில் 77 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 23பேர் காணாமல் போயுள்ளனர், இது இரண்டு வாரங்களில் நடந்த இரண்டாவது கோர சம்பவம் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. படகில் இருந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்புப் பணிகளுக்கு அதன் ஜிபூட்டியன் அலுவலகம் உதவுவதாக அது கூறியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜிபூட்டி கடற்கரையில் மற்றொரு கப்பல் விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 38 பேர் இறந்தனர். சீனாவில் 6600 படிகளை ஏற சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்: வைரலாகும் காணொளி எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவிலிருந்து குறிப்பாக எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவ