முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழர்களின் இலக்கு தமிழீழம்இறுதிமரணம் வரை போராடு உனது மரணத்திற்குப்பின் அடுத்த தலைமுறை போராடும்

f 998 வடக்கிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்படவுள்ள பழங்கள்:

வடக்கிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்படவுள்ள பழங்கள்: நடவடிக்கை எடுக்கும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்! விளம்பரம் வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார். அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய வசதிகள் இல்லாமை உட்பட அதிக செலவுகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவுள்ள ஜப்பான் துரித செயன்முறை குறிப்பாக, இது குறித்து போக்குவரத்து அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கென விசேட நிதியும் கிடைக்கப்பெறவுள்ளதுடன் அதனூடாக வடக்கிலுள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலும் களஞ்சிய வசதிகளை நவீனமயப்படுத்தவுள்ளத
சமீபத்திய இடுகைகள்

f 997 வாரம் ஒரு முறை மருத்துவ உணவுகளைப் படிப்போம் நோய் அற்ற வாழ்வ குறைவற்ற செல்வம்?

  ஊறவைத்த வெந்தய நீர் குடிப்பது எதுக்கெல்லாம் நல்லது தெரியுமா?             விளம்பரம்   நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. உங்களது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமா? வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை நிரம்பியிருக்கின்றன. உடல்சூட்டை தணிக்கக்கூடியது வெந்தயம். சிறுநீரையும் பெருக்கக்கூடியது. இதை தவிர வைட்டமின் C, ப்ரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜென் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. இவ்வளவு நன்மை தரும் வெந்தய நீரை குடிப்பதால் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும். வெந்தய நீர் ஒரு நாள் முழுக்க வெந்தய நீரை குடித்து வந்தால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது டல் உட்பகுதியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவ

f 996 முட்டாள் முடிவு எடுத்து தன்னை மாய்த்துக்கொண்ட இளைஞன் இப்படியான முடிவை எவரும் எடுக்க வேண்டாம்?

  பிரான்ஸில் காதலியின் கண்முன்னே விபரீத முடிவெடுத்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!               விளம்பரம் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிக்கு அகதி கோரிக்கை அமைவாக புலம் பெயர்ந்துள்ளார். இளைஞரின் குடும்பம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதி யுத்தத்தில் சகோதரி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழில் உள்ள காதலியை பார்க்க வந்த கிளிநொச்சி இளைஞனுக்கு நேர்ந்த நிலை! இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் நிலையில் அவரின் உதவியுடன் குறித்த இளைஞர் பிரான்ஸ் நாட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தரகர் ஊடாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது,  இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. கட்சி கூட்டத்திற்கு முச்சக்கரவண்டியில் வந்திறங்கிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி! இந்நிலையில் குறித்த இளைஞர் அதிக பணத்தை பெண் விரும்பும் தேவைகளையும் நிறைவு செய்து வந்துள்ளார். இறுதியாக ஒரு கோடி 80 லட்சம் ரூபா பணம் குறித்த பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது. அதனை பெற்றுக் கொண்ட பெண

f 995 தமிழீழப்பகுதியில் தொடரும் அரசகைக்கூலிகளின் அட்டகாசம் நடப்பது என்ன?

  யாழில் பரபரப்பு! இளைஞனை வாளால் வெட்டி சித்திரவதை செய்த கும்பல்   விளம்பரம் யாழ்ப்பாணம்(Jaffna) உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். யாழில் கைப்பேசியை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது! பரபரப்பான சூழல் இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர். இதன்பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளதுடன் காவல்துறையினருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு மயக்கமடைந்து உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: க

f 994 அரசகைக்கூலிகளால் வெடிமருத்துப்புரளி ரணிலை தக்கவைப்பதற்கான திட்டமாம்?

  யாழ் நோக்கி வந்த தனியார் பேருந்தில் வெடி மருந்து! இளைஞன் கைது  By Theepan   3 hours ago             Report விளம்பரம் யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்று (25.07.2024) பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பேருந்து சோதனையிடப்பட்டது. அதன்போது, பேருந்தில் இருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் விசாரணை இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.