முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழர்களின் இலக்கு தமிழீழம்இறுதிமரணம் வரை போராடு உனது மரணத்திற்குப்பின் அடுத்த தலைமுறை போராடும்

f 544 கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால் Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka   7 hours ago Kajinthan in   சமூகம் Report Share       விளம்பரம் யாழில் (Jaffna) இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார். இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல் நிதிப் பிரச்சினை கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன. அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்
சமீபத்திய இடுகைகள்

f 543 இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம்

  இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம் : புலம் பெயர்ந்தவர்களின் படகு கவிழ்ந்து 21 பேர் பலி பலர் மாயம் United Nations   8 hours ago Sumithiran in   உலகம் Report Share       விளம்பரம் ஜிபூட்டி கடற்கரையில் 77 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 23பேர் காணாமல் போயுள்ளனர், இது இரண்டு வாரங்களில் நடந்த இரண்டாவது கோர சம்பவம் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. படகில் இருந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்புப் பணிகளுக்கு அதன் ஜிபூட்டியன் அலுவலகம் உதவுவதாக அது கூறியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜிபூட்டி கடற்கரையில் மற்றொரு கப்பல் விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 38 பேர் இறந்தனர். சீனாவில் 6600 படிகளை ஏற சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்: வைரலாகும் காணொளி எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவிலிருந்து  குறிப்பாக எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவ

f 542 Israel vs Iran: ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்...

ஈரானின் பலத்தை கண்டு நடுங்கிப்போன அமெரிக்கா(நிராச் டேவிற்?) Benjamin Netanyahu World Iran-Israel Cold War Ebrahim Raisi   11 hours ago Dilakshan in   உலகம் Report Share       விளம்பரம் ஒருபக்கம் ஈரான் பிரச்சினையை நிரந்தரமாக முடித்து வைக்கும் நோக்கில் இஸ்ரேல் சென்று கொண்டு இருக்கிறது. மறுபக்கம் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஈரான் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் எவ்வாறு முடித்து வைக்கப்போகிறது, சமாதான முறையில் ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் முடித்து வைக்க சாத்தியமே இல்லை. அத்தோடு, ஈரான் என்பது இஸ்ரேலின் எதிரி என்பதை விடவும் அமெரிக்காவினால் முக்கியமான விரோதியாக பார்க்கப்பட்டு வருகின்ற ஒரு தேசமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில், தொடர்ந்து வரும் மத்திய கிழக்கின் பதற்ற நிலைமைகள் தொடர்பில் சுருக்கமாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.. 

f 541 இயற்கைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக லங்காவைச் சேர்ந்த பெண்ணிக்கு முதலிடம் கிடைத்தது?

  உலகின் சக்திவாய்ந்த 100 பேரில் இடம்பிடித்த இலங்கை பெண்மணி Sri Lanka   an hour ago Sumithiran in   சமூகம் Report Share       விளம்பரம் உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கைப் பெண் திருமதி ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண்மணி திருமதி கால்டெரா என்றும், அவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் தி டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கைப் பெண்கள்  ஓரினச்சேர்க்கைப் பெண்கள் நெருங்கிய உறவில் ஈடுபடுவது மனித உரிமை மீறலாகும். அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த உரையாடலின் விளைவாக, டைம்ஸ் இதழ் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக டைம்ஸ் 100 என்ற பெயரில் ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டது. இலங்கைக்கு வந்து குவிந்துள்ள ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள் வருடாந்தம் டைம்ஸ் இதழ்  அதன் பின்னர், வருடாந்தம் டைம்ஸ் இதழ் உலகின் சக்

f 540 தமிமீழமக்களே அவதானம் இப்படியான சம்பவம் எமக்கும் ஏற்படலாம் எதற்கும் விளிப்பாகயிருக்கவும்?

  பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்! Crime Punjab   3 hours ago Shankar Report Share       விளம்பரம் பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என பொலிஸார் நடத்திய விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது. யாழில் பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்! இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மார்ச் 24ஆம் திகதி சிறுமி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, சிறுமியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஒன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். கனடா அனுப்புவதாக கூறி நிதி மோசடி சம்பவம் ; 50 கடவுச்சீட்டுகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விநியோகிக்கப்பட்ட கேக்கை, சிறுமி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்