முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 563 உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை

  உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை  By Sulokshi   8 minutes ago             விளம்பரம்   காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பெண்ணிண் கருப்பையிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த சபிரீன் அல் சகானி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. எனினும் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேல் ஈவிரக்கமின்றி தாக்குதல்  அந்த இளம்தாய் ஏழு மாதங்களாக பிள்ளையை தன் வயிற்றில் சுமந்துள்ளார் – கடும் மோதல்கள் அச்சங்களிற்கு மத்தியில். யுத்தம் முடிவடையும் வரை தங்கள் குடும்பத்தின் அதிஸ்டம் நீடிக்கும் என அவர் எதிர்பார்த்தார். எனினும் ஏப்பிரல் 20 திகதி நள்ளிரவிற்கு முன்னர் இடம்பெற்ற பாரியவெடிப்பினால் ஏற்பட்ட சத்தங்கள் தீ பரவலிற்கு மத்தியில் அவர் எதிர்பார்த்த அதிஸ்டம் காணாமல்போனது. சப்ரீனும் கணவரும் அவரின் மூன்றுவயது மகள் மலாக்கும் உறங்கிக்கொண்டிருந்த ரபா வீட்டின் மீது இஸ்ரேலிய படையினர் வீசிய குண்டால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில், சிச

f 562 யூதர்களின் பூர்வீகம் Iraq | உன்மையை உடைத்த நிராஜ்?

Desktop Home Business Notice Events More ஈராக்கை பூர்வீகமாக கொண்டவர்கள்தான் யூதர்கள்!! வியப்படையவைக்கும் சில வரலாற்றுத் தகவல்கள்  By Niraj David   2 hours ago             Report விளம்பரம் மத்தியகிழக்கு பிரச்சனை என்பது யாராலும் தீர்த்துவைக்கமுடியாத சிக்கல்கள் நிறைந்த ஒரு பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பிரச்சனை ஒருபக்கம் தீர்ந்துகொண்டு செல்ல மற்றொரு பிரச்சனை புதிதான வேறொரு பக்கத்தில் இருந்து திடீரென்று உருப்பெற்றுவிடும். ஏன் என்பதற்கு பல காரங்கள் இருந்தாலும், அந்த மக்களின் மதம், மரபணு என்பன ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் உண்மையிலேயே மத்தியகிழக்கில் உள்ள சமூகக்கூட்டங்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால், அவர்கள் ஒருவருடன் மற்றவர் பின்னிப்பிணைந்த பல சம்பவங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன. இஸ்ரேல், யூதர்கள் முதற்கொண்டு மத்திய கிழக்கில் உள்ள நாடுகள், சமூகக் கூட்டங்கள் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:  

f561 தேவையற்றகட்டுப்பாடுகளால் வெளியேறும் நிலை உருவாகும் வட்ஸ்அப்

  இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்  By Eunice Ruth   3 hours ago             விளம்பரம் மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது.  வாட்ஸ்அப்-ன் அம்சமான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ (end-to-end encryption) உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை! புதிய சட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. சூரியனில் நிகழ்ந்த அரிய சுழற்சி: பூமிக்கு ஆபத்து...! இதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனாளர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா, வாட்ஸ்அப்பின் பிரைவசியை (Privacy) கருத்தி

f 561 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகள் அட்டகாசம் நடப்பது என்ன?

  தமிழர் பகுதியில் மர்ம கும்பலால் கணவனை இழந்த பெண்ணின் வாழ்வாதாரத்திற்கு நேர்ந்த அவலம்!  By Shankar   2 hours ago             விளம்பரம் கிளிநொச்சியில் உள்ள கண்டாவளை கல்லாறு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (25-04-2024) 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் சகோதரிக்கு போதைப்பொருள் கொடுத்து மோசமாக நடந்து கொண்ட சகோதருக்கு நேர்ந்த கதி! நேற்றிரவு இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த கும்பல் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும், வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர். இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்...பொலிஸாரின் கண்முன்னே பெண்ணை தாக்கிய கடத்தல் கும்பல்! பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிறிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் ப

f 560 தமிழீழப்பகுதியில் சமுகசீர்கேடுகள் அதிகரிப்பு?

  யாழில் சகோதரிக்கு போதைப்பொருள் கொடுத்து மோசமாக நடந்து கொண்ட சகோதருக்கு நேர்ந்த கதி!  By Shankar   2 hours ago             விளம்பரம் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சகோதரன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இறுதிச்சடங்குக்கு தயாராகும் பிரிட்டன் அரண்மனை; வெளியான அதிர்ச்சித்தகவல்! யாழ். நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். இலங்கையில் நாளை வெப்ப வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதனையடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை, யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுக