முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b910

விமானப்படை தளத்தின் மீது தாக்குதல்: வெளியான செயற்கைக்கோள் படம் உக்ரைனின் கார்கிவ் அருகே உள்ள சுகுவேவ் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடந்ததை காட்டும் செயற்கைக்கோள் படம் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பகிரப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கில் உள்ள இந்த விமான தளத்தில் இருந்து புகை மேலெழும்புவதை பிளானட் லேப்ஸின் செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. உக்ரைனை சுற்றியுள்ள விமானப்படை தளங்கள் மற்றும் பிற இராணுவ நிலைகளையும் ரஷ்யா இலக்கு வைத்து முன்னேறி வருகிறது

TAMIL Eelam news b909

எதற்காக இந்த யுத்தம்? ரஷ்யாவின் நோக்கம் தான் என்ன? இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற நிலைக்கு காரணம் ரஷ்யா உக்ரைன் மீது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்து உள்ளமைதான். உண்மையில் இது மூன்றாம் உலகப் போர் ஆக வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உள்ளன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஒரே நாளில் பங்குச் சந்தைகள் முதல் எரிபொருள் விலை ஏற்றம் வரையில் மொத்த உலகத்தையும் பாதிக்கும் விதமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் காரணமான ரஷ்யாவின் படையெடுப்பின் நோக்கம் என்ன? உண்மையில் ரஷ்யாவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை பார்க்கலாம். ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விதமாக நேட்டோ நாடுகள் அவற்றின் இராணுவ பரவலாக்கத்தை கிழக்கு நோக்கி அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டே முதலாவதாக ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை நிறுத்தியது. இதற்கான அடித்தளம் கடந்த வருடம் ஜனவரி மாதமே ஆரம்பமாகி இருந்தது. 2021 ஜனவரி மாதம் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் புடின், (

TAMIL Eelam news b908

இது(Vladimir Putin) ு தெரிந்திருந்தால் உக்ரைனுக்கு முன்பே இலங்கையை தாக்கிருப்பார்! எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (24-02-2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி வெளியிடப்பட்டுள்ளது. முதலாவதாக, நேற்று புதன்கிழமை (23-02-2022) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீதான விவாதம் குறித்து ஊடகங்கள் கருத்து வெளியிட்டன. இறுதியாக மகிந்தானந்த அளுத்கமகே பேச முற்பட்ட போது, ​​ஆசனத்தில் இருந்த சுரேஷ் ராகவன் (Suren Raghavan) பேச விரும்பினார். நாடாளுமன்றத்தில் பெயரை குறிப்பிட்டால், தொடர்ந்து கூறும்போது, ​​ஒரு நிலையான ஆணையைக் குறிப்பிடவும், ஒரு பெயரைக் குறிப்பிடும் போது, ​​விதிகள் குறித்த கேள்விகளைக் கேட்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் திரு.சுரேஷ் ராகவன் அந்த வாய்ப்பை வழங்கவில்லலை. அவர் பக்கச்சார்பாக நடந்து கொண்டார். அதனால் தான் கடைசி நிமிடத்தில் எழுந்து நின்றோம். நேற்றைய விவாதத்தில் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பற்றி அதிகம் பேசினோம். சரியான முறையில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேசு

TAMIL Eelam news b907

ரஷ்யாவிலிருந்து உடன் வெளியேறுங்கள்! - உக்ரைன் பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது. ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது. இந்நிலையில்,பல நாடுகள் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்,ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினை வெ

TAMIL Eelam news b906

மட்டக்களப்பில் பரபரப்பு! பரீட்சை எழுதிய மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியர் மட்டு. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (22) பிற்கல் 2.45 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த ஆசிரியர் ஒருவருடன் சேர்ந்த குழுவினர் யுவதியை கடத்தி சென்றுள்ளதாக பெண்ணின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்திலுள்ள 21 வயதுடைய பெண் ஒருவருக்கும் மகழடித்தீவு பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் பெண்ணின்; வீட்டிற்கு ஆசிரியர் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் ஆசிரியரை திருமணம் முடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பெண் அரசடித்தீவு பாடசாலையில் உயர் தரப் பரீட்சைக்கு சென்று பரீட்சை எழுதிவிட்டு பாடசாலையில் இருந்து வெளியேறி வீதியில் நடந்து சென்றுள்ளார். இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த ஆசிரியர் உள்ளிட்ட குழுவினர் பெண்ணை இழுத்து முச்சக

TAMIL Eelam news b905

பிரித்தானியாவில் ஒரு பலாப்பழத்தின் விலை இவ்வளவா? வியப்படைந்த நபர் பிரித்தானிய கடை ஒன்றில் பலாப்பழம் ஒன்று 160 பவுண்ட் (44,026 இலங்கை ரூபாய்க்கு) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகவியலாளர் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். Borough சந்தை வளாகத்தில் உள்ள ஒரு கடையில் 160 பவுண்டுகள் பெறுமதியான பலாப்பழம் விற்பனைக்கு இருப்பதாக சர்வதேச ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். இந்த விலையை பார்த்து வியப்படைந்து பலாப்பழம் வைத்திருந்த தளத்தை அடிக்கடி பார்வையிட்டார். பலாப்பழத்தை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டகிராம் மற்றும் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த விலைக்கு அதிர்ச்சியடைந்துள்ள ருவிட்டர் பயனாளிகள், வெப்ப மண்டல நாடுகளில் உள்ளவர்கள் பலாப்பழம் விற்று கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்று கூறியுள்ளனர். பல நாடுகளில் மரங்களில் இருக்கும் பலாப்பழம் வீணாகும் போது, ​​பிரித்தானியாவில் ஏன் பலாப்பழம் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்று ருவிட்டர் பயனாளிகள் கருத்திட்டுள்ளனர்.

TAMIL Eelam news b904

வெளிநாடு ஒன்றுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணிக்கும் இலங்கையர்கள் கட்டாயமான Rapid PCR நெகட்டிவ் பரிசோதனை அறிக்கையைப் பெற வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது பயண ஆலோசனையை நேற்று, பெப்ரவரி 22, 2022 முதல் திருத்தியமைத்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருத்தப்பட்ட பயண ஆலோசனையின் விபரங்கள் பின்வருமாறு