முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 467 முகத்தின் கருமை நீங்கஇலகுவானவளி.

 

முகத்தின் கருமை நீங்க - பிரகாசமாக மாற்றமடைய இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்

முகத்தின் கருமை நீங்க - பிரகாசமாக மாற்றமடைய இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன் | How To Get Glowing Face In Tamil
Skin Care
 12 hours ago
Shadhu Shanker

Shadhu Shanker

in அழகு
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

முக அழகை பராமரிக்க ஆண்கள் பெண்கள் என அனைவருமே முயற்சி செய்வார்கள்.

அதற்கு இரசாயனம் கலந்த க்ரீம்கள், சவர்காரங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும், பாதிப்புகள் தான் அதிகம் ஏற்படுகின்றது.

எனவே வீட்டிலுள்ள இயற்கையான பொருட்கள் மூலம் முகத்தை பிரகாசமாக்கலாம்.

முகத்தில் கரும்புள்ளியா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்

முகத்தில் கரும்புள்ளியா... இதை மட்டும் செய்யுங்கள் ஒரே நாளில் பலன்

தேங்காய் எண்ணெய்

அந்தவகையில், சரும பிரச்சனைகள் நிரந்தரமாக நீங்கி, முகம் பளபளக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை மட்டும் கலந்து பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.


தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து பூசினால் சிறந்த பலனை பெறலாம்.

மஞ்சளைச் நன்கு கருப்பாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து தேங்காய் எண்ணெயை கலந்து பசை போன்று செய்துக் கொள்ளவும்.

பின்னர் இதனை முகம் முழுவதிலும் தடவி சிறிது நேரத்தின் பின் முகத்தை நன்றாக கழுவவும்.

முகத்தின் பிரகாசம்

அல்லது தேங்காய் எண்ணெயில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.

முகத்தின் கருமை நீங்க - பிரகாசமாக மாற்றமடைய இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன் | How To Get Glowing Face In Tamil

பின்னர் முகத்தை லேசாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம்.

தொடர்ந்து இவ்வாறு செய்து வர சிறந்த பலனை பெறலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?