முகத்தின் கருமை நீங்க - பிரகாசமாக மாற்றமடைய இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
முக அழகை பராமரிக்க ஆண்கள் பெண்கள் என அனைவருமே முயற்சி செய்வார்கள்.
அதற்கு இரசாயனம் கலந்த க்ரீம்கள், சவர்காரங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகள் கிடைத்தாலும், பாதிப்புகள் தான் அதிகம் ஏற்படுகின்றது.
எனவே வீட்டிலுள்ள இயற்கையான பொருட்கள் மூலம் முகத்தை பிரகாசமாக்கலாம்.
தேங்காய் எண்ணெய்
அந்தவகையில், சரும பிரச்சனைகள் நிரந்தரமாக நீங்கி, முகம் பளபளக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை மட்டும் கலந்து பயன்படுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.
தேங்காய் எண்ணெய்யுடன் மஞ்சள் கலந்து பூசினால் சிறந்த பலனை பெறலாம்.
மஞ்சளைச் நன்கு கருப்பாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து தேங்காய் எண்ணெயை கலந்து பசை போன்று செய்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை முகம் முழுவதிலும் தடவி சிறிது நேரத்தின் பின் முகத்தை நன்றாக கழுவவும்.
முகத்தின் பிரகாசம்
அல்லது தேங்காய் எண்ணெயில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் முகத்தை லேசாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம்.
தொடர்ந்து இவ்வாறு செய்து வர சிறந்த பலனை பெறலாம்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்