பொலநறுவையில் மீனவர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை
PolonnaruwaSri LankaSri Lanka Police Investigation
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
பொலநறுவை(Polonnaruwa) - ஹிங்குராக்கொட பிரதேசத்தில் மீனவர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (24.04.2024) இடம்பெற்றுள்ளது.
மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மீனவரே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்