முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 576 தமிழரசுக் கட்சிக்குள் நடந்தது என்ன! நடக்கப்போவது என்ன! வெளிவராத பல உண்மை...


முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் | Srilanka Tamil People Protected Minister Stalin
J JayalalithaaSri Lankan TamilsM. K. StalinTamil naduIndia
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கா ஸ்டாலினுக்கு விடுதலை புலிகளின் இயக்கத்திலிருந்து வெளியேறிய ஈழ தமிழ் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கியதாக அரசியல் விமர்சகர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை 

மேலும் கூறுகையில், 1993 ஆம் ஆண்டு ஜெயலலித்தா அதிகாரத்திற்கு வருகை தந்த பின்னர் அரசியலில் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய மனநிலையில் அவர் இருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கிய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் | Srilanka Tamil People Protected Minister Stalin

அந்தநேரத்தில் ஸ்டாலினை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருடைய தந்தைக்கு இருந்தது.

1993 ஆம் ஆண்டு மதுரை சற்று கிடுகிடுத்து போனது.ஏனென்றால் கலைஞர் வீட்டு பெண்கள் வெள்ளை சீலை கட்ட போகிறார்கள் என பொன்முத்து தலைமையில் வைக்கோவின் படைத்தளபதிகள் கூறினார்கள்.

அச்சுறுத்தல் 

இதன்போது அழகிரிக்கு எதாவது அச்சுறுத்தல் நேரும் என்று கருதிய கருணாநிதி, பி.டி.ஆர் ஐ தொலைபேசியில் அழைத்து அழகிரியை மூன்று மாதங்களுக்கு வெளியில் விட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதற்கு காரணம் அப்போது இருந்த அ.தி.மு.க. ஆட்சியே ஆகும்.

இவ்வாறு அழகிரி பி.டி.ஆர் இன் கட்டுப்பாட்டில் இருந்தபோதே ஸ்டாலினுக்கு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளார். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?