மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொலை சம்பவம்!
Sri Lanka PoliceBatticaloaCrimeMurder
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
மட்டக்களப்பு வாழைச்சேனைஹில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றையதினம் (19-04-2024) பிறைந்துறைசேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது,
மேலும், சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்