முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 528 தமிழீழப்பகுதியில் பெரும் சோகம் நடப்பது என்ன?

 

தமிழர் பகுதியில் பெரும் சோகம்... திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்!

தமிழர் பகுதியில் பெரும் சோகம்... திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! | Family Member Fainted And Died In Trincomalee

 By Shankar 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

திருகோணமலை - மூதூர் குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்றையதினம் (20-04-2024) மதியம் இடம்பெற்றுள்ளது.

கனடாவுக்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்!

கனடாவுக்கு விருந்தினர் விசாவில் செல்லும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்!


குறித்த சம்பவத்தில் மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான 52 வயதான சூரியமூர்த்தி சுதாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இரு இளம் தமிழ் சாரதிகளை மதுபோதையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய இஸ்லாமிய நபர்கள்!

இரு இளம் தமிழ் சாரதிகளை மதுபோதையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய இஸ்லாமிய நபர்கள்!

பெரியவெளி குளத்து வயலில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

தமிழர் பகுதியில் பெரும் சோகம்... திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த குடும்பஸ்தர்! | Family Member Fainted And Died In Trincomalee

உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?