முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 562 யூதர்களின் பூர்வீகம் Iraq | உன்மையை உடைத்த நிராஜ்?

ஈராக்கை பூர்வீகமாக கொண்டவர்கள்தான் யூதர்கள்!! வியப்படையவைக்கும் சில வரலாற்றுத் தகவல்கள்

 By Niraj David 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மத்தியகிழக்கு பிரச்சனை என்பது யாராலும் தீர்த்துவைக்கமுடியாத சிக்கல்கள் நிறைந்த ஒரு பிரச்சனை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு பிரச்சனை ஒருபக்கம் தீர்ந்துகொண்டு செல்ல மற்றொரு பிரச்சனை புதிதான வேறொரு பக்கத்தில் இருந்து திடீரென்று உருப்பெற்றுவிடும்.

ஏன் என்பதற்கு பல காரங்கள் இருந்தாலும், அந்த மக்களின் மதம், மரபணு என்பன ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

ஆனால் உண்மையிலேயே மத்தியகிழக்கில் உள்ள சமூகக்கூட்டங்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால், அவர்கள் ஒருவருடன் மற்றவர் பின்னிப்பிணைந்த பல சம்பவங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றன.

இஸ்ரேல், யூதர்கள் முதற்கொண்டு மத்திய கிழக்கில் உள்ள நாடுகள், சமூகக் கூட்டங்கள் தொடர்பான சில சுவாரசியமான தகவல்களை சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?