முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 497 இலங்கையில் நடக்கும் திருவிலையாடல்கள்?

 

இளம் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்த வைத்திய நிபுணர்! இரகசியமாக எட்டி பார்த்த நபர்

இளம் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்த வைத்திய நிபுணர்! இரகசியமாக எட்டி பார்த்த நபர் | Doctor Testing A Young Woman Trincomalee Hospital
Sri Lanka PoliceTrincomaleeGossip Today
 2 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போது உதவி தாதிய பொறுப்பாளர் இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் பொதுவாக நோயாளி ஒருவரை வைத்தியர்கள் உடல் பரிசோதனை செய்யும் வேளையில் அவர்களது சுய உரிமையை பேணும் வகையில் உறவினர்கள் யாரையும் அருகில் அனுமதிப்பதில்லை.

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்... கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்... கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

  

இவ்வாறான சூழ்நிலையில், பெண் நோயாளி ஒருவரை பெண் வைத்திய நிபுணர் ஒருவர் உடல் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த நபரை உடனடியாக வெளியேமாறு வைத்திய நிபுணர் கூறியும் வெளியே செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்ததால் சிறிது நேரம் விடுதிக்குள் குழப்ப நிலை நிலவியதாக தெரிய வருகின்றது.

இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த சிங்களவர்கள்! பரபரப்பு வீடியோ

இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த சிங்களவர்கள்! பரபரப்பு வீடியோ

குறித்த நபர் தனது மனைவியின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தையை இது எவனுக்கு பிறந்ததோ என கேட்டு வைத்தியசாலை முழுவதும் பேரும் அதிர்வலைகளை ஏற்படுத்திருந்தது.

இளம் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்த வைத்திய நிபுணர்! இரகசியமாக எட்டி பார்த்த நபர் | Doctor Testing A Young Woman Trincomalee Hospital  

இதன் காரணமாக இவரது மனநிலை மற்றும் கீழ்தரமான சிந்தனைகளை உணர்ந்த பலர் இவன் மீது ஏன் காலை வைக்க என்று விலகி செல்வதாகவும் தெரியவருகின்றது.

வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான கப்பல்... 21 இலங்கையர்களுக்கு நேர்ந்த நிலை?

வெளிநாடொன்றில் விபத்துக்குள்ளான கப்பல்... 21 இலங்கையர்களுக்கு நேர்ந்த நிலை?

இதேவேளை, பெறுமதியான பல சத்திர சிகிச்சை உபகாரணங்கள் களவு போனமை, குப்பைக்குள் ஏறியப்பட்டமை தொடர்பாக குறித்த நபருக்கு தொடர்புகள் உள்ளதாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?