முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 525 சீனஅமெரிக்கா:வலுக்கும் பொருளாதாரப் போட்டி?

 

சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: வெளியான காரணம்

சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: வெளியான காரணம் | Us Sanctions On Chinese Companies

United States of AmericaPakistanChina
 2 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

3 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழிநுட்பங்களை இரகசியமாக வழங்கியமைக்காக இந்த தடையை அமெரிக்கா விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா பிரதானமாக ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களையும் வழங்கி வருகின்றது.

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான தகவல்!

கனடா விசிட்டர் விசா தொடர்பில் வெளியான தகவல்!


பொருளாதார தடை

இந்நிலையில், குறித்த நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


அதன்படி, சீனாவைச் சேர்ந்த Xi'an Longde Technology Development, Tianjin Creative Source International Trade மற்றும் Granpect Co. Ltd ஆகிய 3 நிறுவனங்களுக்கு எதிராகவே அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?