முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 538 காலத்தால் அழியாத நினைவுகள்?


காலத்தால் அழியாத நினைவுகள்?


 கருவிடுஉன்னைப் பார்க்கையில்என் தங்கையின் நினைவுகள் நெஞ்சில் மேகமாயின

யாருக்கும் தெரியாமல் சில பிரார்த்தனைகளை ஒழித்து வைத்தேன்

செல் மழை நடுவிலும்

குருதி ஆற்றிச் சுனாமியிலும்

உனக்கான பிரார்த்தனைகளை ஒழித்து வைத்தேன்

யாருமறியா என் பிரார்த்தனைகளை

எந்தக் கோயில்களில் பூசிப்பேன்

அர்த்தம் அறியா என் பிரார்த்தனைகளை

எந்த மொழியால் பாடுவேன்

சோதரியே

உள்ளிருக்கும் பிரார்த்தனைகள் உனக்கானவை

நீ காணாமல் ஆக்கப் படுகையில்

யாரோ உன்னைப் பிடித்துச் செல்கையில்

நீ எப்படித் துடித்திருப்பாய்

நீ எந்த மொழியால் கதறி இருப்பாய்

எல்லாப் பெண்களையும் போல்

உனக்குள்ளிருக்கும்

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பை

என்ன செய்திருப்பாய்

இறுதியாகக் கவனம் என்று சொல்லிச் சென்றேனே

உன்னைத் தகனமாக்கினரா

நீ தப்பிச் சென்றாயா

அறியாத கோடுகளில் நான் நடத்து

வருடம் பத்தைக் கடந்தது

இனி இனிமைகள் பற்றிக் கவி எழுத

இன்பங்கள் பற்றி கனவெழுத காலம் போதாது

ஒரு வேளை நினைவுகள் திரும்பி

உயிருடன் வந்தால்

என் கவிதையின் கல்லறையில்

உன் புன்னகையைத் தூவு

ஏனெனில்

உனை நினைக்கும் போதெல்லாம்

நான் செத்தவன்

உனைக் காப்பாற்றாதவன்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?