முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 507 மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன்

மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும்! எச்சரிக்கும் உக்ரைன் | Ukraine Warns Third World War Europe
Russo-Ukrainian WarUnited States of AmericaWorld
 5 hours ago
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ரஷ்யாவுடனான (Russia) போரில் உக்ரைன் (Ukraine) தோல்வியடைந்தால், மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகுமென அந்த நாட்டு பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் (Denys Shmyhal) தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் (America) உதவியின்றி உக்ரைனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றியடைய முடியாதென அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு நிதி உதவிகளை வழங்குவதில் இழுபறிகள் ஏற்பட்டுள்ள பின்னணியில், அமெரிக்காவின் நிதி உதவிகள் கிடைக்கப் பெறாத பட்சத்தில் உக்ரைன் தோல்வியை எதிர்நோக்க நேரிடுமென அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவி 

அமெரிக்க கொங்கிரஸால் நீண்ட நாட்களாக சில சட்டமூலங்கள் நிறைவேற்றப்படாதுள்ள நிலையில், வெளிநாட்டு நிதி உதவி சட்டமூலத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்!

இந்த சட்டமூலத்தில் இஸ்ரேலுக்கான (Israel) நிதி உதவிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக டெனிஸ் ஷ்மிஹால் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் உதவி உக்ரைனுக்கு தேவைப்படுவதாகவும், இந்த உதவி கிடைக்காத பட்சத்தில் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பாரிய தோல்வியை எதிர்நோக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் உலகப் போர்

அத்துடன், ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வியடைந்தால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென டெனிஸ் ஷ்மிஹால் எச்சரித்துள்ளார்.


மேலும், பல போருக்கு உக்ரைனின் தோல்வி வழிவகுக்குமெனவும் இதன் இறுதி மூன்றாம் உலகப் போராக கூட இருக்கலாமெனவும் உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தோல்வியை எதிர்நோக்கினால் ஏற்படும் அபாய நிலை குறித்து ஏற்கனவே பலர் எச்சரித்திருந்ததையும் அவர் நினைவூட்டியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?