முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 527 வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும்

 

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும்

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal
HoroscopeAstrologyHinduism
 an hour ago
Sahana

Sahana

  •  
  •  
  •  
Follow us on Google News

வீட்டில் மரம் வளர்ப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. வீட்டில் வளர்க்கும் செடிகள், மரங்கள் நமது உடல்நலத்திற்கும், வீட்டைச் சுற்றியும் சுத்தமான காற்று கிடைப்பதற்கும், நமக்கு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தவும் உதவி செய்கிறது.

அந்தவகையில் எந்த ஐந்து செடிகளை கட்டாயம் உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.


Snake Plant

Snake Plant என்றழைக்கப்படும் பாம்புக் கற்றாழை ஒரு முக்கியமான மூலிகைச் செடியாகும். இந்தோனேசியாவில் உள்ள வீடுகளில் அதிகம் காணப்படும் இந்த ஸ்னேக் தாவரம், இந்திய வீடுகளிலும் அதிகம் காணலாம். பல பேர் இந்தச் செடியை அழகுக்காக மட்டுமே வீட்டில் வைக்கிறார்கள்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

ஆனால் இந்தச் செடி, காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சும் தன்மையுடையது. மாசு வாய்ந்த காற்றை உறிஞ்சி, அதனை சுத்தமான ஆக்ஸிஜனாக வெளியேற்றும். புகைப்பழக்கம் கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் இந்தச் செடியை வைப்பது அவசியமாகும்.

English Ivy

இந்தச் செடிகளை வீடுகளின் கூரைகள் மேல் அழகுக்காகப் படர விட்டிருப்பார்கள். இது காற்றில் உள்ள Formaldehyde மற்றும் அசுத்தத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. காற்றைச் சுத்தமாக்கும் இந்தத் தாவரம் அனைத்துப் பருவங்களிலும் வாழக்கூடியது.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

கற்றாழை

கற்றாழை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. காயங்களை சரி செய்வதோடு, கூந்தல் மற்றும் சருமத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் கற்றாழையில் அடங்கியுள்ளன.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

Spider Plant

இந்த Spider செடியும் காற்றில் இருக்கும் Formaldehyde மற்றும் Carbon monoxide போன்றவற்றை அகற்றி சுத்தமான காற்றாக மாற்றுகிறது. இந்தச் செடியை பராமரிப்பதும் எளிதுதான். ஏனெனில், குறைந்த அளவு நீரும், சூரிய ஒளியும் இருந்தால் மட்டுமே போதும். அதேபோல், இது செல்லப்பிராணிகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal

Rubber Plant 

இந்த Rubber Plant வைத்திருந்தால், காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் எல்லாம் தேவையே இல்லை. மேலும் இது வீட்டிலிருந்தால், காற்றினால் பரவக்கூடிய நோய்கள் கூட வராது. அதேபோல் தோல் அழற்சி போன்ற எந்தத் தோல் வியாதிகளும் ஏற்படாது. இந்த செடிக்கு மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதும், பல நாட்கள் அழகாக காட்சியளிக்கும். அதேபோல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

வீட்டில் கட்டாயம் இந்த 5 செடிகள் இருந்தாலே போதும் தினமும் அதிர்ஷ்டம் கொட்டும் | Astrology Flowering Plants Alagu Chedigal


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?